Header Ads



இலங்கையர்களுக்கு ஆபத்து

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காலநிலை காரணமாக வயோதிபர்களுக்கு சீறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வயோதிபர்கள் 6 லீற்றர் நீரை நாளாந்தம் பருகுமாறு சிறுநீரக நோய் தொடர்பான உள்ளூர் பரிசோதனை குழு உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

போதுமான அளவு நீர் பருகவில்லை என்றால் சிறுநீருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதனால் இதற்கு மேலதிகமாக சருமத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

காலை 10.00 முதல் பிற்பகல் 03.00 மணியளவில் முடிந்தளவு ஓய்வாக இருக்குமாறும், பிற்பகல் வேளையில் வெளியே செல்லும் போது குடை அல்லது தலைக்கவசம் பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.

அத்துடன் போதுமான அளவு இளநீர் குடிக்குமாறும், மரக்கறிகளை அதிகம் உட்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.