Header Ads



விஜேதாசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு, நிதானமாக பதில் வழங்கப்படும் - றிஸ்வி முப்தி

- அன்ஸிர் -

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாசா ராஜபக்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், நிதானமாக பதில் வழங்கப்படுமென உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி குறிப்பிட்டார்.

பொதுபல சேனா மீது, விஜேதாசா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வமைப்பின் சார்பில், டிலந்த விதானகே உடனடியாகவே பதில் வழங்கி அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

இந்நிலையில் விஜேதாசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு, ஜம்மியத்துல் உலமாவின் பதில் என்னவென்று கேட்டபோது, நாங்கள்அவசரப்படவில்லை. மிகவும் நிதானமாக அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்குவோம் என்றார் றிஸ்வி முப்தி

2 comments:

  1. மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 17:11)

    ReplyDelete
  2. Yes.its very important matter

    ReplyDelete

Powered by Blogger.