நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான கேரள கோதமங்கலம் தேவாலயம்.
கேரளாவில் முஸ்லிம்களின் #NRC&#CAA# சட்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது மஹ்ரிப் தொழுகைக்காக சர்ச் ஒலிப்பெருக்கியில் பாங்கு கூறி சர்ச் வளாகத்தில் தொழுவதற்க்கு ஏற்பாடு செய்த கிறிஸ்தவ மக்கள்.
dei AJAN & ANUSH idutan manida neyam, matha nallinakkam,unna madri DNA la kolappam ullavangalukku idu vilangadu...
ReplyDeleteநல்ல முன்மாதிரியும் எடுத்துக் காட்டும் கேரளாவிலிருந்து வருகிறது. இதே முன்மாதிரியை ஏன் இலங்கை உற்பட இந்தியாவின் ஏனைய பகுதிகளும் பின்பற்றக்கூடாது.கிறிஸ்தவ சமய ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteகேரளாவில் இனவாதிகல் அரிதிலிலும் அரிது.
ReplyDeleteசுப்பெர்ப். மாஷா அல்லாஹ்.
ReplyDeletespecial thanks to kerala cristian brother hoods.
ReplyDelete