Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவுக்கு, சவூதி அரேபியா வாழ்த்து



இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் நசர் அல் ஹர்த்தி உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று -25- பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சவூதி அரேபிய அரசின் சார்பில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட தூதுக் குழுவினர், ஜனாதிபதியுடன் சுமுகமாகக் கலந்துரையாடினர்.


2 comments:

  1. Please don´t give any money funds aid to Sri lanka.

    ReplyDelete
  2. சவூதி மனிதருக்குப் பக்கத்தில் அமர்ந்து இந்த சந்திப்பு ஏற்பாடுகளைச் செய்த நபர்,மஹிந்த காலத்தில் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வள்ளப்பட்டை,ஏனைய சட்டவிரோத பொருட்களைக் கடத்துவதில் வல்லவர், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு சவூதியில் பின்புற வழியாக சவூதி குடியுரிமை பெற்ற மாபெரும் கள்ளன். இந்த நபர் இப்போது எங்கோ உள்ள மற்றொரு கள்வனை இலங்கைக்கு அறிமுகம் செய்து பழைய கள்ளத்தொழிலை ஆரம்பிக்க வந்திருக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.