Header Ads



சஜித்திற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி, கோத்தபாயவுக்கு வாழ்த்துக்களை தொவிகிக்கிறோம் - றிசாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளினை ஏற்று சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த சகோதரர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபாய ராஜபக்சவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. HOW CAN YOU RISHARD AND HAKEMM BOTH OF YOU CAN EAT OR SLEEP WITH OUT A MINISTER POST.AS USUAL IF MAHINDA WANTS TO CHANGE THE 19A AND IF HE IS SHORT OF 2/3 MAJORITY HOPE BOTH OF YOU AND YOUR PARTY SUPPORT HIM AND GET IN TO THE CABINET THROUGH BACK DOOR.NOW IT SELF BOTH MAY BE THROWING THE GREEN CAP AND GETTING READY TO WEAR BLUE OR MARUNE COLOR CAP.NAMADA WAPVUMM SAVAR SAVAR NANUM THINPEN APPAM APPAM.

    ReplyDelete
  2. இத்தோடு போதும் ஒதுங்குவா.

    ReplyDelete
  3. ஒரு நற்செய்தி சார், தமது குடும்ப ஒவ்வொரு உறுப்பினரினதும் காலில் விழுந்து கெஞ்சுனால் பதவி தருவதாக மகிந்த அறிவிப்பு

    ReplyDelete

Powered by Blogger.