Header Ads



நான் ஜனாதிபதியாகினால் பாதுகாப்பு, அமைச்சினை பொன்சேகாவிற்கு வழங்குவேன் - சஜித்


நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பாதுகாப்பு அமைச்சினை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் -10-  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்த பொறுப்புக்களை நான் சரத் பொன்சேகாவிடம் கையளிக்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.