நான் ஜனாதிபதியாகினால் பாதுகாப்பு, அமைச்சினை பொன்சேகாவிற்கு வழங்குவேன் - சஜித்
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பாதுகாப்பு அமைச்சினை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போது காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் -10- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்த பொறுப்புக்களை நான் சரத் பொன்சேகாவிடம் கையளிக்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment