Header Ads



முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் ஒருவர் இன்று -27- கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரை 9 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகள், 4 சுயேட்சை வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.