Header Ads



5 ஆம் திகதிவரை சு.க.யின் தீர்மானம் ஒத்திவைப்பு - தீர்மானம் எடுக்கமுடியாமல் தடுமாற்றம்

சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை, சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்தது.

இதில் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்ற எத்தகைய தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி (சனிக்கிழமை) மீண்டும் கூடி இதுகுறித்த இறுதித்தீர்மானத்தை மேற்கொள்வதெனமுடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.