எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்கள், போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொதல்ல அத நீ பண்ணி காட்டு மேன்!! சும்மா வாய் உதாறு மட்டும் தான்!
ReplyDeleteஆம் இது நல்ல யோசனை தில் இருந்தால் சொல்லுங்கள்
ReplyDeleteWhy not applied death penalty for those who destroy Minuwangoda Muslim Villages and properties, while STATE of emergency was in action ?
ReplyDelete