Header Ads



"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்

ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்

கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்கும் நபர் ஒருவர் முஸ்லிம் ஒருவரை அதனை தொட்டு பார்க்க கூட அனுமதிக்க வில்லையாம். "நீங்கள் 'வத பெஹேத்' (கருத்தடை மருந்து ) தடவி விடுவீர்கள்" என்று கூறினாராம். 

விடயம் முஸ்லிம்கள் மத்தியில் காட்டுதுத் தீ போல் பரவியதால் அவ்வினத்தை சேர்ந்தோரிடம் ரம்புட்டான் வாங்குவதை முதலாளிமார் நிறுத்தினராம். 

ரம்புட்டான் வியாபாரிகள் இப்போது கைசேதப் படுகின்றனராம். பாவம் அவர்களின் பிள்ளை குட்டிகள். 

ஒருவர் செய்த தவறுக்கு எல்லோரையும் தண்டித்தல் அழகல்ல.


1 comment:

  1. If any one has this medicine /Chemical please use it for Street DOG's. We are safering with street dog every where in SriLanka... Please...

    ReplyDelete

Powered by Blogger.