ஹக்கீம் - ரிஷாத்தின் இரட்டைவேடம் அம்பலம், பதவிக்காக ரணிலின் வாலைப் பிடித்து திரிவதாக குற்றச்சாட்டு
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளதால் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.
"முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பதவி ஆசைகளில் அலைகின்றார்கள். அதற்காக ரணிலின் வாலைப் பிடித்துக்கொண்டு திரிகின்றார்கள். மக்கள் நலன் தொடர்பில் இவர்களுக்கு சிறிதளவேனும் அக்கறையில்லை.
எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு முஸ்லிம் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
THE HEADING FOR THE ARTICLE LOOKS NOR GOOD
ReplyDeleteNOT CORRECT. WHEN PEOPLE READ IT, IT WILL CREATE HATE TOWARD OUR MUSLIM MINISTERS .
முஸ்லீம் கட்சிகள் என்ற பெயரில் முஸ்லீம் சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றது
ReplyDeleteOk sir.
ReplyDeleteஅவர்கள் விமல் இருக்கும் பக்கத்துக்கு ஆதரவு குடுத்தால் விமல் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.ஆனால் பதவியை மீண்டும் ஏற்றது பிரச்சினையில்லை.ஆனால் வரும் தேர்தல்கலில் ரனிலுக்கு ஆதரவாக இருப்பதா இல்லையா என இரண்டு Muslim கட்சி தலைவர்களும் முடிவெடுக்க வேண்டும்.ஏனெனில் மகிந்தவின் ஆட்சியில் சில இனவதிகலின் பிரச்சினை இருந்தது உண்மை அதை மஹிந்தவும் கண்டும் காணாமல் இருந்தார்.இப்போது மஹிந்த புரிந்துகொண்டார்.ஆனால் UNP யில் சஜித் வருவாரானால் ஆதரவு கொடுக்கலாம்.ஆனால் ரனிலை நம்ப முடியாது ஏனெனில் ரனிலில் ஆட்சியில் சிங்கள இனவாதம் மட்டுமல்ல அதற்கு மேலதிகமாக தமிழ் இனவாதமும் எம்மை நோக்கி பாய்ந்து விட்டது.எனவே ஒரு பக்கம் அடி விழும் என நினைத்து நாம் எடுக்கும் முடிவு பிறகு இரு பக்கமாக கடந்த 4 வருடமாக பட்ட அடியை மறக்காமல் நல்ல முடிவை எடுத்து நாம் அடுத்த தேர்தல்களில் யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என முடிவு எடுக்க வேண்டும்.
ReplyDeleteTHALAIVAR, MARIAZAIKURIYA ASHRAF AVARHAL, NATTIA MARATHAI, RAUF HAKIM,EPPAVO YANAIKU THEENIAHA,PÒTTUVITTAN.
ReplyDeleteYAANAYIL SHANGAMAMAHIVITTAN.
THINNAKODUTHUVITTAN.
THALAYANGAM, SHOLLUVAZUTHAN
ReplyDeleteUNMAI, UNMAI.
Mohamed saying Truth. Please change the stupid title...Please use sence when give an heading.,since that is the first impression.
ReplyDelete