Header Ads



முஸ்லிம் கடைகளை புறக்கணிக்கச் சொன்ன, அஸ்கிரிய தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

அஸ்கிரிய மஹாநாயக்க தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இரண்டு பொலிஸ்  முறைப்பாடுகள்   செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ தலைமையகம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் கடைகளை புறக்கணிக்குமாறு மஹாநாயக்க தேரர் குறிப்பிட்ட கருத்து தொடர்பில் இரு முறைப்பாடுகள்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல சமூக ஆர்வளர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் பஸால் நிஸார் என்ற இருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நீதி பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

5 comments:

  1. இந்த சரவணமுத்து க்கு ஏன் இந்த சம்பளம் இல்லாத உத்தியோகம்?
    முஸ்லிம்களிடம் காசு வாங்கியிருப்பார் போல

    ReplyDelete
  2. பீ தமிழன் பாக்கியசோதி சரவணத்து

    ReplyDelete
  3. சரவணமுத்து ஒங்கள மாதிரி கீழ்சாதி இல்லன்னு மட்டும் நல்லாப்புரியுது.

    ReplyDelete
  4. இந்த இணையத்தளத்தின் செய்திகளை சரியாக வாசித்து விளங்கிக்கொள்ளாமல் கருத்துக்களை தெரிவிப்பதைத் தயவுசெய்து தவிர்ந்துகொள்ளுங்கள். அந்த கலாநிதி சரவணமுத்து அவர்கள் இந்த இனவாத தேரரின் கருத்தை எதிர்ந்து முஸ்லிம்களுக்குச் சார்பாக இந்த முயற்சியைமேற்கொண்டுள்ளார். உண்மையில் இந்த முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டியது ஒரு முஸ்லிம், முஸ்லிம்கள் தூங்கும் போது முஸ்லிம் சார்பாக ஒரு முஸ்லிமல்லாதவர் இந்த வழக்கைப் பதிவுசெய்வது என்பது அவர் இந்த நாட்டின் முஸ்லிம்கள் அனைவருக்கும் செய்யும் பெரிய உதவியும் ஆதரவும் தான். இதைப் பாராட்டுவதைத் தவிர்த்து கீழ்த்தரமான வார்த்தைகளால் அவரை வசைபாடுவது ஒரு நாளும் ஒரு முஸ்லிம் அல்லது யாரும் செய்யக்கூடாது. எல்லாவற்றுக்கும்மேலாக, வெ ளியிடும் செய்திகளைகொஞ்சம் வாசித்துப் பார்த்துவிட்டு பிரசுரிக்குமாறு மீண்டும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தை நடாத்துபவர்களை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.