இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாதத்தை தோற்கடிப்போம் - மைத்திரிபால
புலிகளைத் தோற்கடித்தது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் ஆற்றல் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கும் இருப்பதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற மைதானத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
26 ஆண்டுகளாக நீடித்த புலிகளின் பிரிவினைவாத தீவிரவாதத்தை, ஒரு இலட்சம் இந்திய அமைதிப்படையினரால் கூட தோற்கடிக்க முடியாதிருந்த நிலையில், எமது வீரம்மிக்க படையினர் அவர்களைத் தோற்கடித்திருந்தனர்.
அதேபோன்று, இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தையும், தோற்கடிக்கும் சக்தி எமது புலனாய்வு அமைப்புகள், படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்பொழுதும் இந்த நாட்டின் அரசு மரத்தின் துளிர்களை நோண்டிக் கொண்டு இருக்கின்றது கண்களை கட்டிக் கொண்டிருக்கின்றது ஏன் வேர்களை அகற்ற முடியவில்லை என்று சொன்னால் எல்லா இன வாதங்களும் ஒரே மரத்தில் இருந்துதான் உருவாகின்றது அதுதான் பௌத்த இனவாதத்தின் அஸ்திவாரம் அங்கிருந்துதான் எல்லா நோய்களும் பரவுகின்றது அந்த பௌத்த இனவாதத்தை அடியோடு அழித்துவிட்டால் நாட்டில் எந்த பிரச்சினையும் வராது என்பது இதுவரை கண்ட அனுபவங்கள் கூறுகின்றன எல்லா பிரச்சினைக்கும் ஆரம்பகட்டம் இந்த பௌத்த இனவாத குழுக்களின் தாக்கமே ஆகும்....இதை இந்த அரசாங்கம் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தனமாக கோரிக்கை வைக்கின்றோம்...
ReplyDeleteஇங்கு இஸ்லாமிய மத தீவிரமில்லை மாறாக சிங்கள பவுத்த தீவிரமே காணப்படுகின்றன.
ReplyDeletePresident should not call this ISLAMIC TERRORISM,,,
ReplyDeleteRather It should be called ISIS terrorism as it is normally used for others like LTTE terrorism and BBS terrorism so on.