Header Ads



காத்தான்குடியில் பேரீச்சம்பழ அறுவடை ஆரம்பம்

பாறுக் ஷிஹான்

காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது.

ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.




4 comments:

  1. appo middle eastuku export pannalaam poala?

    ReplyDelete
  2. Enda nerathula etu tevaya?

    ReplyDelete
  3. இந்த நேரத்தில இந்த பப்லிசிடி தேவையா? இருங்க ஈச்ச மரத்தையும் தடை செய்யப் போரானுகள்

    ReplyDelete

Powered by Blogger.