Header Ads



தண்ணீரில் நஞ்சு கலந்துள்ளதாக வரும் வதந்திகளை நம்பாதீர்கள் -பொலிஸ்

களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.