Header Ads



160 பேர் காயம் - ஒரேநேர குண்டுவெடிப்பினால் நாட்டில் பதற்றம்


கொழும்பு - கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேரளவில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கட்டான மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எமது செய்தித் தொடர்பாளரகள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், கொழும்பு - சங்ரிலா , கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரான்ட் விருந்தகங்களின் வளாகங்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.