Header Ads



6 ஜனாசாக்கள் வெளிநாட்டுக்கு சென்றன, புதிய சோகமான தகவல்கள் வெளியாகின (வீடியோ)

பதினைந்து ஜனாசாக்கள் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அடக்கம் செய்யப்பட்டன. 

குடும்பங்களின் விருப்பத்துக்கு அமைவாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட  ஜனாசாக்களின் எண்ணிக்கை ஆறு,  

ஒரு ஜனாசா நல்லடக்கம் ஆக்லாந்தில் நடத்தப்பட்டது. 

மீதமான 28 ஜனாசாக்களும் நேற்று 23-3-2019 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. 

கிரைஸ்ட்சேர்சின் மேலதிக தகவல்களை அறிய வீடியோவை பாருங்கள்.

No comments

Powered by Blogger.