Header Ads



அமைதியை விரும்புவதால், எம்மை பலவீனமானவர் என நினைக்காதீர் - இந்தியா ஒரு தேர்தல் வெறியில் இருக்கிறது



“இந்தியா ஒரு தேர்தல் வெறியில் இருக்கிறது. நான் உலக நாடுகள் பலவற்றுடன் பேசினேன்.. மோடியுடன் கூட பேச முயற்சித்தேன் ஆனால் அது கைகூடவில்லை...நாங்கள் அமைதியை விரும்புவதால் எங்களை பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம்...”
பாகிஸ்தானில் சற்றுமுன் தெரிவித்தார் பிரதமர் இம்ரான் கான் ..!

1 comment:

Powered by Blogger.