Header Ads



நரித்தன ஹர்த்தாலுக்கு அழைப்பும், முறியடிக்க வேண்டிய முஸ்லிம்களும்

-எம்.ரீ. ஹைதர் அலி-

வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். என்ற உண்மை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும்.

வட மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட தமிழ் மக்களை கௌரவிக்கும் முகமாக தமிழர் ஒருவரும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினை கொண்ட முஸ்லிம் மக்களை கௌரவிக்கும் முகமாக முஸ்லிம் ஒருவரும் ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிலையில் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.

மதத்தினால் இருவரும் வேறுபட்டாலும், மொழியினால் இவர்கள் இருவரும் தமிழ் மொழி பேசும் சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த ஆளுநர்கள் என்ற வரலாற்றினை அரியாத சிலர் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தங்களது இனவாத குரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை சில குறிப்பிட்டு சொல்லக்கூடிய தமிழ் தலைமைகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளுபவர்களால், ஊடகங்களிலும், முகநூல்களிலும் இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவது மிகவும் மனவேதனைக்குரிய விடயமாகும்.

கிழக்கு மாகாண ஆளுநராக கடமையேற்றுள்ள கௌரவ. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் தனது மாகாணத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் தனது சேவையினை வழங்குவதற்கு முன்னரே நீங்கள் உங்களின் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்பெற போகின்றன என்பதைகூட அவதானித்து செயற்பட உங்கள் மனங்களில் இடமில்லாமல் இப்போதே இனவாத கருத்துக்கள் பதிந்து விட்டன.   

தான் ஒரு சமூகத்திற்கான ஆளுநராக செயற்படப் போவதில்லை எனவும், இன ஐக்கியத்துடன், ஒற்றுமைப்பட்டு கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுமாறும் தனது ஆளுநருக்கான கடமையினை பொறுப்பேற்ற பின்னர் அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தார் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. இதிலிருந்தாவது அவரின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்றதைகூட அறிய முற்படாத சுய புத்தியற்ற இனவாதக் கொள்கையினை மாத்திரம் கொண்டு செயற்படும் நபர்களா நீங்கள்.

தமிழ் இனத்தினை அழித்தவர்கள் தமிழினத்தின் உரிமையினை பற்றி ஊடகங்களில் பேசுவதுதான் வேடிக்கையாவுள்ளது. உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்தவர்கள் நீங்கள். நீங்கள் உயிருடன் இருப்பதற்காக உங்களின் போராட்டம் என்ற வார்த்தையினை நம்பி வந்த மக்களை காட்டிக் கொடுத்து அழித்தவர்கள் நீங்கள். இன்று நீங்கள் சுகபோக வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இன்றும் உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் சமூகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உங்களுக்கு இப்போது தேவைப்படுவது, தமிழ், முஸ்லிம் பிரிவினைவாதமே அவ்வாறு பிரிந்து செயற்பட்டால்த்தான் நீங்கள் சாகும்வரை சுகபோகத்தினை அனுபவிக்க முடியும். தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டால் உங்களின் சுகபோக வாழ்க்கைகளும், பதவிகளும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இன்று இனவாதத்தினை தூண்டிவிட்டு அதில் குளிர்காய பார்க்கின்றீர்கள்.

ஒரு முஸ்லிம் ஆளுநர் நியமனத்திற்கே கொக்கறிக்கும் நீங்களா வட, கிழக்கை இணைத்து முஸ்லிம்களுக்குரிய உரிமைகளை தரப்போகின்றீர்கள். இணைப்புக்கு முன்பே உங்களின் செயற்பாடுகள் இவ்வாறு இருந்தால் இணைத்தால் எவ்வாறு அடிமைப்படுத்தி ஆழ நினைப்பீர்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். வெள்ளிக்கிழமை நாட்களில் முஸ்லிம்களின் விஷேட தினம் என அறிந்து அன்றைய நாட்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடுவார்கள் என்று நன்றாக தெரிந்துகொண்டு நரித்தனத்துடன் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள்.

அன்றைய நாளில் உங்களின் ஹர்த்தாலை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் காண்பித்து கிழக்கு மாகாணம் பூராக முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு அனைத்து இன மக்களும் தங்களது எதிர்ப்பினை காண்பித்துள்ளார்கள் என்று பொய்ச்செய்தியினை வடிவமைப்பதற்கு திட்டமிடப்பட்ட நாள்தான் வெள்ளிக்கிழமை.

எனவே, இரு இனங்களுக்கும் இடையில் குழப்பத்தை உண்டு பன்ன நினைக்கும் இவ்வாறான தீய சக்திகளின் விசமிகளின் ஹர்த்தாலினை தோல்வியுறச் செய்வதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் தங்களது வர்த்தக நிலையங்களை 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து இவர்களின் இனவாத ஹர்த்தால் செயற்பாட்டினை முறியடிக்க முன்வரவேண்டும்.

13 comments:

  1. • Sri Lankan Tamil
    609,584 (39.29%)

    • Sri Lankan Moors
    569,182 (36.69%)

    • Sinhalese
    359,136 (23.15%)

    • Indian Tamil
    7,711 (0.50%)

    • Other
    5,768 (0.37%)

    ReplyDelete
  2. இது நரித்தனம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கை.
    வடக்கு மக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்

    ReplyDelete
  3. யார் பாதிக்கப்பட்டது அப்படி பார்த்தால் மூவினமும் பாதிக்கப் பட்டுள்ளது.

    பிரச்சனை அதுவல்ல பிரச்சனை அங்கு ஒரு முஸ்லிம் ஆளுனராக வந்ததுதாண் பிரச்சனை.

    பொருத்துதான் இருந்து பாருங்கள் அவருடை செயல் பாடுகள் எப்படி இருக்கப்போவதென்று.
    அதைவிட்டு ஆரம்பிக்கமுன்பே உங்களுடைய முகத்திரையை காட்டுகின்றிர்கள்.

    வடகிழக்கு இனைந்தால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே உங்கள் கோற முகத்தை காட்டி கொடுத்து விட்டிர்கள்.
    இதிலும் இனவாத அரசியல் வாதிகளின் சூழ்ச்சிதானே தவிர நல்ல மக்கள் இதை அனுமதிக்கமாட்டார்கள.

    தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதை தொடர்ந்தும் இன்னும் நிருபித்துக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
    இதில் ஏமாறப் போவது அப்பாவி தமிழ் மக்களதான்.

    தமிழனே தமிழனின் எதிரி.

    விடுதலைப் புலிகளை இலங்கை அரசோ மஹிந்த ராஜபக்சவோ , சரத் பொன்சேகாவோ அழிக்க வில்லை .

    தமிழர்கள் சிந்திக்க தவரிய ஓரு பகுதி செயார் செய்யுங்கள் நோகடிப்பதற்காக அல்ல சிந்திப்பதற்காக.

    தமிழர்களாலே தமிழினத்தின் அழிவு நேர்ந்து. எப்படி என்கின்றீர்களா ?

    ஒரு இனத்தின் 30 வருட போராட்டம் அது எப்படி மின்சார சுவிட்ச் அலுத்தியது போல் ஒரே இரவில் மௌனித்தது எப்படி ?

    பிரபாகரனை கடல் மார்க்கமாக கப்பல் அனுப்பி காப்பாற்றுவதாக கூறி ஏமாற்றி
    முல்லிவைக்காலில் தெரு நாயை சுடுவது போல் சுட்டு அனாதைப்பினமாக கிடந்த பிரபாகரனின் சடலம்.

    இந்த துரோகத்தை செய்தது கே. பி எனும் குமரன் பத்பநாதன் தானே ?

    இலங்கை அரச படைக்கு காட்டிக்கொடுத்து புலிகளை அழித்தது கருணா அம்மானும் பிள்ளையானும் தானே ?

    வடக்கின் போர் ஆரம்பகட்டம் தொடக்கம் தமிழனை தமிழன் தான் காட்டிக் கொடுத்து அழித்த வரலாறு நாமக்கு நன்றாகவே தெரியும்.

    சுரேஷ் பிரேமசந்திரன் இந்திய இரானுவத்துக்கு தமிழனை காட்டிக்கொடுத்த கூட்டிக் கொடுத்த வரலாறும் எமக்கு நன்றாகவே தெரியும்.

    தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்ய சித்திரவதை முகாம் நடத்திய சுரேஷ் பிரேமசந்திரனையும் எமக்கு நன்கு தெரியும்.

    டக்ளஸ் தேவானந்தாவின் EPDP மற்றும் சித்தார்த்தனின் PLOTE போன்ற ஆயுதக்குழுக்களாள் எத்தனை எத்தனை தமிழ் உயிர்கள் பரிக்கப்பட்டது.

    தமிழன் மீதே தமிழனுக்கு சந்தேகம்.

    அல்ப்ரட் துரையப்பாவை சந்தேகத்தின் பெயரில் பிரபாகரன் சுட்டான் ,

    புத்தி ஜிவி கலாநிதி நீலன்திருச் செல்வத்தை சுட்டதும் தமிழனே.

    பாராளுமன்ற உருப்பினர் மஹேஸ்வரன் சுட்டதும் தமிழனே.

    புலிகளின் அரசியல் துரைப் பொருப்பாளர் தமிழ்ச் செல்வனையும் இலங்கை வான் படைக்கு ஒத்துக் கொடுத்து கொலை செய்ய வைத்ததும் தமிழனே.

    நிதானமாக சிந்தியுங்கள். .....

    ReplyDelete
  4. சூர்யா நடித்த “சிங்கம் 3” படத்தில் வந்த ஒரு வசனம். “இந்த தமிழ் நாட்டுப் பொலிசால் இங்க வந்து ஒரு மயிரையும் புடுங்க ஏலா”; ஏன்டா ஒங்களுக்கு தேவையில்லாத வேலை. வேலை இல்லன்னா சொல்லுங்கடா. ரெண்டு தொன் வெண்காயக் கூடைகளும் பத்து பதினைஞ்சு Infiltrators உம் வாங்கித் தாரோம். காத்தடிச்சு காத்தடிச்சு மாளுங்கடா. மக்கள சந்தோசமா நிம்மதியா வாழ விடமாட்டீங்களாடா.

    ReplyDelete
  5. இந்த ஹர்த்தால் படுதோல்வி அடைந்து ஏற்பாட்டாளர்கள் மனநல மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்

    ReplyDelete
  6. அப்போ நீயே சொல்லு யார ஆளுநராக நியமிப்போம்....?

    ReplyDelete
  7. @ ajan.Idhu ealam neegkal wagki wadtha sapam. Nee rich life wazhanum eanda just Muslim aku .ealam Muslim um ugka rich people ah vida selipathan irupan.summa stomach burning akama

    ReplyDelete
  8. • Muslim 575,936 (37.12%)
    • Hindu 539,570 (34.78%)
    • Buddhist 354,772 (22.87%)
    • Christian 80,801 (5.21%)
    • Other 302 (0.02%)

    ReplyDelete
  9. Religion(2012 census)[3]
    • Muslim 575,936 (37.12%)
    • Hindu 539,570 (34.78%)
    • Buddhist 354,772 (22.87%)
    • Christian 80,801 (5.21%)
    • Other 302 (0.02%)

    ReplyDelete
  10. இலங்கைத் தமிழர்கள் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையாக, தலைமைத்துவங்களை ஏற்றுச்செயற்படாத வரலாற்று நிகழ்வுகளும் அதனால் ஏற்பட்ட பாரிய பாதகமான விளைவுகளும் வரலாறு நெடுகிலும் காணப்படுகின்றது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை அதற்காக சிலரைச் சேர்த்துக்கொண்டு போராடுவார்கள் மற்றவர்கள் தொடர்பில் இன மத பேதமின்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்ட சமூகமாக இவர்கள் காணப்படுகின்றர். ஒரு விடயத்திலும் முற்போக்குடன் சிந்திக்க மறுப்பதால் இச்சமூகம் பின்னோக்கிச்செல்கின்றது என்பது எனது தாழ்மையான கருத்தாகும். அதேபோன்று முஸ்லீம் சமூகத்திலும் இக் குணங்குறிகளில் சில காணப்படாமலும் இல்லை ஒப்பீட்டளவில் குறைவானதாகும். ஆளுனர் அவர்கள் நடக்க முடியாத விடயங்களில் மக்களை உசுப்பேத்த சொன்ன உணர்ச்சி வார்த்தைகளுக்காக வாங்கிக்கட்டிக்கொள்கின்றார். அதனால் தலைப்பானது மீண்டும் ஆளுநர் அவர்களின் உணர்ச்சி வார்த்தைகளுக்கொப்பாக இருக்கின்றது.

    ReplyDelete
  11. Full of Terrorism.....Meendum saavai vilaikku vaanga poraanugal
    paavigal...

    ReplyDelete
  12. நாளைய தினம் கிழக்கு முஸ்லிம்கள் கடைகளை வழமைக்கு மாறாக திறந்து உங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். கட்சி பேதம் மறந்து ஒரு முஸ்லிம் என்பதற்காக நாளை ஒரு நாள் மட்டும் ஹிஸ்புல்லாவின் படத்தை உங்கள் வாகனங்களில் ஒட்டிவிடுங்கள். முஸ்லிம் ஊர்களுக்கு கூலி வேலைக்கு வழமையாக வரும் தமிழர்கள் நாளைய தினம் வராவிட்டால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர்களை முஸ்லிம் ஊர்களுக்குள் அனுமதிக்காதீர்கள். நாளைய தினம் தமிழ் பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை குண்டு தாக்குதல் நடாத்த வாய்ப்பிருப்பதால் சந்தேகத்திற்கு இடமான தமிழர்களை கண்டால் அவர்களின் ஒரு காலை உடைத்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிடுங்கள்

    ReplyDelete
  13. ​மிஸ்டர் Bert,

    ​கிறிஸ்தவர்கள் அனைவரும் தமிழர் என்று எண்ணிக்கொண்டு அவரது கணக்கை கூட்டிக் கொண்டுள்ளார். கிறிஸ்தவர்கள் சிங்களவர்களாகவும் இருக்கிறார்கள்.

    Bert அண்ணனுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் ஆளுனர் கணக்கில் வாங்கிக் கொடுக்குமாறு பரிந்துரை செய்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.