Header Ads



களுத்துறைக்கு சிவப்பு அறிவித்தல்

களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக, களுத்துறை பிரதேச செயலகப் பிரிவால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வலல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்த, மத்துகம, புதுரலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.