Header Ads



முஸ்லிம் இனவெறியன் நரேந்திர மோடிக்கு எதிராக முஸ்லிம் சகோதரி நீதிமன்றம் சென்றார்


குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது, குல்பர்க் சொசைட்டி படுகொலை தொடர்பான வழக்கில், முதல்வர், நரேந்திர மோடி மற்றும் பிறர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட, காங்கிரஸ் முன்னாள், எம்.பி., ஏசான் ஜாப்ரியின் மனைவி, ஜாகியா, ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.ஜே.கனத்ரா, 24.04.2013 முதல் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. change the topic.. (check it carefully)

    ReplyDelete
  2. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் இவரை பேட்டிகாணூம்போது முஸ்லிம்கள்சம்மந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டபோது பதில் சொல்லமுடியாமல் கெமராவை ஓப் பண்ணச்சொன்னஒரேயோரு அயோக்கியத்தனமான அரசியல்வாதி இவர்த்தான்...

    ReplyDelete

Powered by Blogger.