Header Ads



கொரோனாவினால் மரணிப்போருக்கான சவப்பெட்டிகளை, அவரது குடும்பமே வழங்க வேண்டும் - பவித்திரா பிடிவாதம்

Wednesday, November 25, 2020
கொவிட்-19 காரணமாக மரணிப்போருக்கான சவப்பெட்டிகள் அவர்களது குடும்பத்தினரால் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்...Read More

நாளை வியாழக்கிழமை (26.11.2020) நோன்பு நோற்று பிரார்த்திப்போம்

Wednesday, November 25, 2020
தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நம் மக்களின் பாதுகாப்பிற்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் நாளை வியாழக்கிழமை (26.11.2020) நோன்பு நோற்ற...Read More

ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்கு நாளை - அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

Wednesday, November 25, 2020
ஜனாஸா எரிப்புக்கு எதிராக, முஸ்லிம்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை, நாளை வியாழக்கிழமை, 26 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு...Read More

இலங்கை பேராசிரியரால் 104 புதியவகை சிலந்திகள் கண்டுபிடிப்பு - ஒன்றுக்கு தமது மனைவியின் பெயரை சூட்டினார்

Wednesday, November 25, 2020
இலங்கை பேராசிரியர் ஒருவர் 104 புதிய சிலந்தி இனங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அடிப்படை ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனத்தின் சுற்றுச்சூழல...Read More

சிறையில் வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு, திணைக்கள முன்னாள் பணிப்பாளருக்கு கொரோனா

Wednesday, November 25, 2020
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்பட...Read More

3 கிலோ மீற்றர் நடந்து வந்து, அம்புலன்ஸ் வண்டியில் ஏறிய கொவிட் தொற்றாளர் - நுவரெலியாவில் துயரம்

Wednesday, November 25, 2020
நுவரெலியா, டயகம - நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்த...Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது

Wednesday, November 25, 2020
நாட்டில் மேலும் 458 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ந...Read More

இலங்கையில் கொரோனாவின் 3 வது அலையா..?

Wednesday, November 25, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்கான தேசிய மையத்தினால் நேற்று நடத்தப்பட...Read More

இலங்கையை நோக்கி வரும், நிவர் சூறாவளி

Wednesday, November 25, 2020
நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி காங்கேசந்துற...Read More

8 மணிநேர தீவிர விசாரணையில் மைத்திரி

Tuesday, November 24, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்றையதினம் -24- எட்டு மணிநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபா...Read More

விடுவிக்கப்பட்ட பகுதிகள் தேவையேற்படின், மீண்டும் முடக்கப்படும் - இராணுவத்தளபதி

Tuesday, November 24, 2020
(எம்.மனோசித்ரா) தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் , அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை...Read More

யாழ்ப்பாணத்தில் 70 வயது பெண்ணுக்கு, கொரோனா தொற்று உறுதி - Dr கேதீஸ்வரன்

Tuesday, November 24, 2020
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மர...Read More

அக்குறணைக்குள் கொரோனாவை ஒழிப்பதற்காக மக்கள், தமது உச்சகட்ட ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் - இஸ்திஹார்

Tuesday, November 24, 2020
அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புகஹவத்தை மற்றும் புளுகொஹதென்னை கிராம சேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்ததல் பிரதேசமாக பிரகடனம். ...Read More

27 வயது முஸ்லிம் சகோதரி, அவசர உதவி கேட்கிறார்

Tuesday, November 24, 2020
வியாங்கல்லை - கெட்டிக்காவத்தை 64/C வீட்டு விலாசத்தை சேர்ந்த, 27 வயது பாத்திமா ஸப்னாவுக்கு அவசர, இருதய சிகிச்சை செய்யுமாறு வைத்தியர்கள் பணித்...Read More

புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தை, பெற்றுக்கொள்ள நாடகமாடும் தமிழ் தலைவர்கள் - சரத் வீரசேகர

Tuesday, November 24, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை....Read More

அரியவகை சருகுமான், உயிருடன் மீட்கப்பட்டது

Tuesday, November 24, 2020
புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் ...Read More

இன்று செவ்வாய் 4 பேர் கொரோனாவுக்கு மரணம் - மொத்தம் 94 பேர் உயிரிழப்பு

Tuesday, November 24, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் இன்று -24- மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் ஆண்கள் மூவரும் பெண்ணொருவரும் அடங்குகின்றனர் என அரசாங்கத்...Read More

பாராளுமன்றில் எதிர்ப்பை வெளியிட்ட பெண் Mp க்கள்

Tuesday, November 24, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கும் வரிகளை அதிகரித்து பெண்களை நெருக்கடிக...Read More

கொரோனா நீங்க 2 வருடங்கள் செல்லும் - பாடசாலையை மூடுவது மாணவர்களின் எதிர்காலத்தை மூடுவதாகும்

Tuesday, November 24, 2020
கொரோனா அபாயம் நீங்க முற்றாக இரண்டு வருடங்கள் செல்லுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாகவும் அவ்வாறான நிலையில், மாணவர்களின் பள்ளி வாழ்க்க...Read More

மாதவிடாய்க்கு 15 சதவீதம் வரி அறிவிடப்படுகின்றது - ரோஹினி கவிரத்ன Mp

Tuesday, November 24, 2020
அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவே...Read More

சாம்பலாகிப்போன உரிமை

Tuesday, November 24, 2020
உரிமைகள் சாம்பலாகிப்போன போதும் உறவுகளை  சாம்பலாக்கி உள்ளங்கையில் தந்தபோதும் தட்டிக்கேட்டும் பெறமுடியாமல் தடவிக்கேட்டும் பெறமுடியாமல் தத்தளிக...Read More

ஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..?

Tuesday, November 24, 2020
The Chairman & Board Of Directors Hiru Tv , Colombo. ஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு! உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவ...Read More

ஜூம்ஆவுக்கு 40 பேரை அனுமதிக்க வேண்டும், ஜனாசாவை எரிப்பதால் முஸ்லிம்கள் வேதனை - அரசு கருணை காட்ட வேண்டும்

Tuesday, November 24, 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதனால்  முஸ்லிம் சமூகம் பெரும் வேதனையில்  வாழ்வதாக ஹாபிஸ் நசீர் அஹமட் ...Read More

எதைச் சாதித்தாலும் பரவாயில்லை, விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - மலிங்க உருக்கம்

Tuesday, November 24, 2020
இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியல் லீக் (எல்பிஎல்) டி-20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை இலங்கை டி-20 அணித்தலைவர் லசித் ம...Read More
Powered by Blogger.