Header Ads



முதற்கண் அல்லாஹ்வுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன் - 199 புள்ளிகளை பெற்ற அர்ஷத் செய்னா

Monday, November 16, 2020
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் மொழி மூலத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவி அர்ஷத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்...Read More

ஆண் பாலியல் தொழிலாளர்களினால் இலங்கைக்கு ஆபத்து

Monday, November 16, 2020
(க.பிரசன்னா) இலங்கையில் ஆண் பாலியல் தொழிலாளர்களினால் எதிர்வரும் வாரங்களில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாலியல்...Read More

2014 இல் ஆரம்பிக்கப்பட்ட மல்லவபிடிய, அல் ஹம்றா பாடசாலையில் 13 மாணவர்கள் சித்தி

Monday, November 16, 2020
குருநாகல் - மல்லவபிடிய,  அல் ஹம்றா ஆரம்ப பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு  மல்லவபிடிய எனும் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க...Read More

191 புள்ளிகளைப் பெற்ற மகள் - மகிழ்ச்சியடைய வாப்பா இல்லை

Monday, November 16, 2020
-Mohamed Ismail Rifana- இழந்து பெற்றது.! தன் வெற்றியை சுமந்துவரும், மகளின் சந்தோஷத்தில் பங்குகொள்வது பெற்றோர்கள் அதில் ஒருவரை இழந்த பிள்ளையி...Read More

தனது சொந்த செலவில் வனப்பகுதியை மீண்டும், பயிரிடுமாறு நீதிமன்றம் றிசாத்திற்கு தீர்ப்பு

Monday, November 16, 2020
தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் பயிரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட...Read More

178 புள்ளிகளைப் பெற்று, மிர்சாத் சித்தியடைந்தார்

Monday, November 16, 2020
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் மொழி மூலத்தில், புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவன், மொஹமட் மக்சுத் மிர்சாத் 178 புள...Read More

முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமற்றது, கொரோனா உடல்களை அடக்க அனுமதிக்க கோருவதா? ஐநா மீது பாயும் விமல்

Monday, November 16, 2020
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி வேண்டுக...Read More

வாகன இறக்குமதிக்கான, தடை நீடிக்கும்

Monday, November 16, 2020
வாகன இறக்குமதி தடையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நீடிப்பால், ஒரு பில்ல...Read More

அங்குநொச்சிய அல் - மாஸ் மகா வித்தியாலயத்தில் 18 மாணவர்கள் சித்தி

Monday, November 16, 2020
- முஹம்மட் ஹாசில் - 2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(15) வெளியானது. இதற்கமைய அனுராதபுர மாவட்டம...Read More

183 புள்ளிகளைப் பெற்று, ஷராபத் ரஜ்லீன் சித்தியடைந்தார்

Monday, November 16, 2020
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பாணந்துறை, ஜீலான் மத்திய கல்லூரி மாணவன் ஷராபத் ரஜ்லீன் 183 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்...Read More

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை எதாவது, ஒரு முறைமையின் கீழ் நாட்டுக்கு அழைத்துவர தயார்

Monday, November 16, 2020
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை எதாவது ஒரு முறைமையின் கீழ் நாட்டுக்கு அழைத்துவர தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில...Read More

கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்களை, அடக்கம்செய்யும் முடிவை அமைச்சரவை எடுக்க முடியாது - ஹெகெலிய

Sunday, November 15, 2020
அமைச்சரவையால் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, எடுக்க முடியாது என அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல...Read More

191 புள்ளிகளைப் பெற்று, றிழ்வான் அப்துல் ஹாலிக் சாதனை

Sunday, November 15, 2020
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.  இதில் களுத்துறை - பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியிலிருந்து, பரீட்...Read More

அர்ஷத் செய்னா 199 புள்ளிகளுடன் முதலிடம் (தமிழ் மொழி)

Sunday, November 15, 2020
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் மொழி மூலத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவி அர்ஷத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்...Read More

200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)

Sunday, November 15, 2020
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...Read More

வெட்டுப்புள்ளிகளின் விபரம் வெளியாகியது (முழு விபரம் இணைப்பு)

Sunday, November 15, 2020
வெட்டுப்புள்ளிகளின் விவரமும் வெளியாகின கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.- 162 புள்ளிகள் யாழ்ப்ப...Read More

இன்று 15 ஆம் திகதி, 704 பேருக்கு கொரோனா தொற்று

Sunday, November 15, 2020
இன்று -15- மாத்திரம் 704 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,287ஆக உயர்வடைந்துள்ள...Read More

கொரோனாவினால் மரணம் 58 ஆக உயார்வு - இன்று ஞாயிற்றுக்கிழமை 5 பேர் மரணம்

Sunday, November 15, 2020
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.  அ...Read More

ஏன் இத்தனை முட்டாள்களாக, கதை கூறுகிறார்கள்...?

Sunday, November 15, 2020
- ஏ.பி.எம்.அஸ்ஹர் - முஸ்லிம்களுக்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என பகவந்தலாவ ராஹுல தேரர் ஜனாதிபதி கோடாபய ராஜபக்...Read More

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

Sunday, November 15, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 18 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள...Read More

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதன், பின்னாலுள்ள அரசியல் போக்கு

Sunday, November 15, 2020
- கலாநிதி அமீர் அலி - உலகத்திலுள்ள எந்தவொரு விஞ்ஞானியோ அன்றி தொற்றுநோயியலாளரோ, கொறோனாவால் மரணமடைந்த சடலத்திலிருந்து கொறோனா வைரஸ் பரவும் என்ப...Read More

பாராளுமன்றம் செல்வது குறித்த, முடிவை பசில்தான் எடுப்பார் - பிரதமர் மகிந்த

Sunday, November 15, 2020
நாடாளுமன்றத்திற்கு செல்வது குறித்தமுடிவை பசில் ராஜபக்சவே எடுப்பார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொ...Read More

1960 இல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவின் தோற்றம், சில நாடுகளில் நிரந்தரமாக தங்கிவிடும் ஆபத்து

Sunday, November 15, 2020
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 1960ஆம் ஆண்டில் வேறு வடிவத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கொழ...Read More

கருணா ஒரு காமெடி பீஸ், அவரை ஒரு மனிதனாக கூட கணக்கெடுப்பதில்லை - வியாழேந்திரன்

Sunday, November 15, 2020
மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீத...Read More
Powered by Blogger.