Header Ads



கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்களின் கவனத்திற்கு...!

Friday, November 13, 2020
(நா.தனுஜா) கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் தொடர்மாடிக்குடியிருப்புக்களில் வசிப்பவர்களில...Read More

தகனம் செய்வது என்ற முடிவில் மாற்றமில்லை - 2 மாதங்களுக்கு பின்னரே மீளாய்வு - பேராசிரியர் மெத்திகா விதானகே

Friday, November 13, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் குழு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கொரோனாவா...Read More

எங்கள் மருந்து, கொரோனா வைரசிற்கு முடிவுகட்டும் - விஞ்ஞான தம்பதியினர்

Friday, November 13, 2020
பிபைஜர் பையோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ்மருந்து கொரோனாவைரசின் தலையில் தாக்கி அதனை அழிக்கும் வைரஸ் ஆபத்தினை முடிவிற்கு கொண்டுவரும் என மர...Read More

மேல் மாகாணத்துக்கு வெளியே கொரோனா, வீதம் குறைந்துள்ளது: Dr சுதத் சமரவீர

Friday, November 13, 2020
மேல் மாகாணத்துக்கு வெளியே கொவிட்-19 நோயாளர்கள் குறைந்த வீதத்தில் உள்ளதாக தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர கூறினார். மேல் மாகாணத்துக...Read More

கொரோனா நோயாளர்கள் வீதிகளில், மரணிப்பது குறித்த தகவல் உண்மையில்லை – அஜித்ரோகண

Friday, November 13, 2020
கொரோனா வைரஸ் காரணமாக வீதிகளில் மக்கள் மரணிக்கின்றனர் என வெளியான தகவல்கள் உண்மையில்லை என பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர். ந...Read More

இஸ்லாமியர்களின் உடல்களை மன்னாரில் புதைக்கும்போது, மக்கள் தொடர்பிலும் கரிசனை தேவை

Friday, November 13, 2020
கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் த...Read More

முஸ்லிம்களின் உடல் நல்லடக்கத்திற்கு ஆதரவாக, சிங்களவர்களின் உருக்கமான பதிவுகள்

Friday, November 13, 2020
இலங்கையில் இடம்பெறும் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் உள்ள நியாயத்தை வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் சிங்கள சகோதரர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்க...Read More

இறந்த உடலில் 27 நாட்களின் பின், கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்பது பொய்

Friday, November 13, 2020
-எஸ். ஹமீத்- கொரோனா வைரஸ் நிலத்தடி நீரினால் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லையென உலக சுகாதார நிறுவனமான WHO திட்டவட்டமாக அறிவித்துள்ள...Read More

உடல்களை அடக்குவது பற்றிய அறிக்கை, கிடைத்தபின் இறுதி முடிவு எடுக்கப்படும் - பவித்ரா

Friday, November 13, 2020
கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களின்  சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன...Read More

மரணித்தோர் 53 ஆக உயர்வு - இன்றும் 5 பேர் பலி

Friday, November 13, 2020
நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச...Read More

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில், இருந்து புலிகளை நீக்கக்கூடாது - இந்தியா பிரிட்டனிடம் வேண்டுகோள்

Friday, November 13, 2020
பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என்று இந்தியா பிரிட்டனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரி...Read More

சகலரும் ஒன்றிணைந்து நாடாக மீள்வோம், இதற்கு சகலரதும் ஒத்துழைப்புகள் அவசியம் - பவித்ரா

Friday, November 13, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காணாத விதத்தில் கொவிட்-19  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம...Read More

இஸ்லாத்தையும் பயங்கரவாதத்தையும் இணைப்பதற்கான முயற்சியை களையெடுப்பதற்கு சவுதி உறுதி

Friday, November 13, 2020
நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை அச்சுறுத்தும் அனைவரையும் சவுதி அரேபியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று பட்டத்து இளவரசர் முகமது பின்...Read More

கொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்

Friday, November 13, 2020
ஆங்கிலத்தில் : ஷிரீன் சரூர் – மனித உரிமை செயற்பாட்டாளர் தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை அடக்கம் செய...Read More

பாராளுமன்றம் வாருங்கள் - பசிலுக்கு கடிதம் அனுப்பிவைப்பு

Friday, November 13, 2020
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர...Read More

றிசாத் உள்ளிட்ட 3 Mp க்களை, பாராளுமன்றத்திற்கு அழைத்து வராதிருக்க தீர்மானம்

Friday, November 13, 2020
வெலிக்கடை, மெகஸின் உள்ளிட்ட சிறைச்சாலைகளில்  இருக்கும் கைதிகளான எம்.பிக்களை, சபைக்குள் அழைத்து வராமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப...Read More

வெளிநாடுகளில் சவூதியிலேயே அதிக, இலங்கையர் கொரோனாவுக்குப் பலி

Friday, November 13, 2020
வெளிநாடுகளில் கொரோனாவுக்கு சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் அதில் சவூதி அரேபியாவிலேயே அதிக மரணங்கள் சம்பவித்துள்ளதாகவு...Read More

நீடித்துச் செல்லும் றிசாத்தின் விளக்கமறியல்

Friday, November 13, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கோட்டை நீதவான் நீதிமன்றி...Read More

இலவசமாக கிடைக்கும் காணியும், அதனை கண்டுக்கொள்ளாத நம்மவர்களும்

Friday, November 13, 2020
ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண...Read More

இஸ்லாத்தை சேர்ந்த அலி சப்ரீ, நீதியமைச்சர் என்பதற்காக நாட்டின் சட்டத்தை மாற்ற முடியாது

Friday, November 13, 2020
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அலி சப்ரீ நீதி அமைச்சர் என்ற காரணத்தினால் நாட்டின் சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது என தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னண...Read More

முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அனுமதி கோருவது, அடிப்படைவாதம் என்கிறான் அருள்காந்த்

Thursday, November 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சரீரத்தை புதைப்பதற்கு அனுமதிகோருவது, அடிப்படைவாதம் ஆகும் என்றும், அதற்கு அனுமதிவழங்கப்பட...Read More

பாராளுமன்ற ஆசனங்களில் பன்றி எண்ணெயை தடவப்பட்டு, 17 கன்னிகளுக்கு பால் அபிஷேகம் நடந்ததா..?

Thursday, November 12, 2020
தனதுரையில் வித்தியாசமான கருத்துகளைத் தெரிவித்த ஆளும் கட்சியின் எம்.பியான டிலான், ஜனாதிபதி பதவிக்காக, 17 கன்னிப் பெண்களை பாலால் அபிஷேகம் செய்...Read More
Powered by Blogger.