Header Ads



ஆஸ்திரியா தீவிரவாத தாக்குதலில், உயிர்களை காப்பாற்றிய துருக்கிய இளைஞர்கள் - எர்துகான் பாராட்டு

Wednesday, November 04, 2020
ஆஸ்திரிய தலை நகர் வியன்னாவில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது தங்கள் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் தீவிரவாதிகளின் தோட்டாக்களிலிருந்து ...Read More

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு - சவுதி அறிவிப்பு

Wednesday, November 04, 2020
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. வேலைகளை மாற்றுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட வெள...Read More

இறந்தவர்களை தகனம் செய்யும் போது மௌனமாக இருப்பதன் காரணமும், மக்களின் புலம்பலும்..!!

Wednesday, November 04, 2020
- Dr. Anpudeen Yoonus Lebbe - இன்று இலங்கையில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் Covid-19 ஐ இரண்டாவது அலை என்று கூறப்படுகிறது ஆனால் உன்மை...Read More

"தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அவமானப்படுத்தாதீர்கள்"

Wednesday, November 04, 2020
கொரோனா தொற்றாளர்களையோ அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அவமானப்படுத்துவதோ துன்புறுத்துவதையோ சமூகத்த...Read More

நாட்டில் 24 ஆவது, கொரோனா மரணம் பதிவாகியது

Wednesday, November 04, 2020
நாட்டில் கொரேனா தொற்று காரணமாக 24 ஆவது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு 13 ஐ சேர்ந்த 79 வயதான பெண் ஒருவரே நேற்று -03- மாலை அவரது வீட்டில் உயிர...Read More

இன்று புதன்கிழமை 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன

Wednesday, November 04, 2020
இலங்கையில் இன்று புதன்கிழமை (04-11-2020) 2 ஜனாஸாக்கள்  தகனம்   செய்யப்பட்டுள்ளன. கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த காதர் பீபி இன்று (04) முதலி...Read More
Wednesday, November 04, 2020
வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் ...Read More

மற்றுமொரு ஜனாஸா, இன்று தகனம் செய்யப்பட்டது

Wednesday, November 04, 2020
கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த, முஸ்லிம் தாய் ஒருவ ர்   04.11.2020 இன்று  புதன்கிழமை  தகனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அவரது மகன் உறுதிப்படுத்...Read More

இலங்கையின் 18 வது விமானப்படைத் தளபதியாக சுதர்ஷன பதிரண - ஜனாதிபதியுடன் சந்திப்பு

Wednesday, November 04, 2020
புதிய விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண இன்று (04) முற்பகல் ஜனாதிபதி  அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தா...Read More

PCR பரிசோதனைகளில் தாமதம், சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள் - GMOA

Wednesday, November 04, 2020
நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் பாரியளவில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள...Read More

"இறுதியாக உயிரிழந்துள்ள 3 பேருக்கும் இறந்த, பின்னரே கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது"

Wednesday, November 04, 2020
நாட்டில் இறுதியாக இடம்பெற்ற கொரோனா மரணங்கள் தொடர்பில் தேடிக்கொண்டு இருக்க எனக்கு நேரம் இருக்கவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்ச...Read More

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் - பவித்ரா

Wednesday, November 04, 2020
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போது வைரஸ் பரவ...Read More

கிழக்கு மாகாண மக்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்..

Wednesday, November 04, 2020
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 78 கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதுடன் 2264 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள...Read More

முழு இலங்கையையும் முடக்க அதிகாரிகள் விடுத்த, வேண்டுகோளை மிக கஸ்டப்பட்டே நிராகரித்தோம் - பசில்

Wednesday, November 04, 2020
இலங்கையில் நாடாளவிய ரீதியில் ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் விடுத்த  வேண்டுகோளை மிகவும் கஸ்டப்பட்டே நிராகரித்ததாக பசில் ராஜபக்ச தெரிவி...Read More

கொரோனாவை இலங்கையால் கட்டுப்படுத்த முடியும் - பிரதமர் மகிந்தவிடம் உலக வங்கி தெரிவிப்பு

Wednesday, November 04, 2020
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் உலக வங்கி பாராட்டியுள்ளது. மேலும், இவ்வங்கியி...Read More

புத்தளத்தில் மேலும் 5 பேர் அடையாளம்

Wednesday, November 04, 2020
புத்தளம் மற்றும் தங்கொட்டுவ பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்த...Read More

கிராம உத்தியோகத்தர் வெட்டிக் கொலை

Wednesday, November 04, 2020
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக...Read More

காத்திருக்கும் முஸ்லிம்களின் உடல்கள் - குறைந்த விலையில் விசேட ஜனாஸா பெட்டிகள் தயாரிப்பு

Wednesday, November 04, 2020
கொழும்பில் மரணமடைந்த சில முஸ்லிம்களின் உடல்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக சமூக சேவையாளர் குசைன் போல்ட் Jaffna Muslim  இணை...Read More

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம், செய்வதற்கான அனுமதியை வழங்குங்கள் - வேலுகுமார் Mp உருக்கம்

Wednesday, November 04, 2020
" அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை வளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம் , இன்னும் முஸ்லிம் மக்களுக...Read More

நாங்கள் ஏற்கெனவே வென்று விட்டோம், தேர்தல் மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் - டிரம்ப்

Wednesday, November 04, 2020
தேர்தல் மோசடி முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிக...Read More

தேர்தலில் வெற்றிபெறும் பாதையில் இருக்கின்றோம் - ஜோ பைடன்

Wednesday, November 04, 2020
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பாதையில் இருக்கின்றோம் என ஜனநாய கட்சயின் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் சற்று முன்னர் அமெரிக்க...Read More

தோல்வி அடைவாரா டிரம்ப்..? தமது வாக்குகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

Wednesday, November 04, 2020
தேர்தல் வாக்குகளை எண்ணும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனைத்து வாக்குகளையும் எண்ணும் நடவடிக்கையை தன...Read More

விடைபெறும் முடிவில் மாற்றமில்லை என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

Wednesday, November 04, 2020
(ஆர்.ராம்) முன்னதாக அறிவிக்கப்பட்டமைக்கு தீர்மானத்திற்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் அழைப்பு விடுத்தாலும் தொடர்ந்தும் ...Read More

மேல் மாகாணத்திலுள்ள சகல பொருளாதார, மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி

Wednesday, November 04, 2020
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிப...Read More
Powered by Blogger.