Header Ads



சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைத்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்

Saturday, October 31, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள...Read More

கொரோனாவினால் 20 ஆவது மரணம் - ஜனாஸாவை தகனம் செய்ய நடவடிக்கை

Saturday, October 31, 2020
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததா...Read More

பிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல

Friday, October 30, 2020
நேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...Read More

பிரான்ஸ் நாட்டினர்தான் பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்றவர்கள் - மஹாதீரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது

Friday, October 30, 2020
மஹாதீர் முஹம்மத் அவர்கள் பிரான்ஸிர்கு எதிராக அனல் பறக்கும் விமர்ச்சனங்களை தொடர்ந்து  டுவிட்டரில் வைத்து வந்தார் நபிகள் நாயகத்தை  அவமதிக்கும்...Read More

அல்லாஹ்வின் தூதரை அவமதித்ததற்கு தண்டனை

Friday, October 30, 2020
அல்லாஹ்வின் தூதரை அவமதித்ததற்கு தண்டனையாக 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 27 ஹெலிகாப்டர்களை பிரான்சிலிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்...Read More

கண்டிக்கப்பட வேண்டியது சார்லி ஹெப்டோவே தவிர, முஸ்லிம்கள் அல்ல - பிரான்ஸ் தத்துவ மேதை

Friday, October 30, 2020
உண்மையாகவே முஸ்லிம்கள் அப்பாவிகள், மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள் என பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையான மைக்கேல் ஆன்பரே கருத்து வெளியி...Read More

அல்லாஹு அக்பர் சொல்லி கொல்பவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளா..?

Friday, October 30, 2020
- ஷர்தார் ஜமீல் - கவனிக்க, இது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பதிவு அல்ல, பதிவை முழுமையாக வாசித்து, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கருத...Read More

முஸ்லிம் கட்சிகளினால் சமூகத்துக்கு தீங்குகளே அதிகம், முஸ்லிம் கட்சிகளை கலைத்துவிட வேண்டும - றியாழ்

Friday, October 30, 2020
முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூக சேவையாளரும், சிறி லங்கா முஸ்லி...Read More

பாடசாலைகளை மீண்டும் திறக்க சுகாதார வழிகாட்டுதல்களை வழங்குமாறு கல்வியமைச்சு கோரிக்கை

Friday, October 30, 2020
பாடசாலைகளை எதிர்வரும் 09 ஆம் திகதி மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை எழுத்து மூலம் வழங்குமா...Read More

பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் பிறப்பித்துள்ள உத்தரவு

Friday, October 30, 2020
பாராளுமன்ற பேரவைக்கான உறுப்பினர்களை பெயரிடுமாறு பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தரவிட்டுள்ளார்...Read More

இலங்கையில் 10,000 ஆயிரத்தை கடந்த, கொரோனா நோயாளிகள் - இன்று 314 பேருக்கு தொற்று

Friday, October 30, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.  இன்றைய தினம் -30- இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று...Read More

புத்தளத்தில் தற்காலிகமாக, மஸ்ஜித்களை மூட தீர்மானம்

Friday, October 30, 2020
எம்.யூ.எம். சனூன் புத்தளம் நகர சுகாதார அதிகாரியின் அறுவுறுத்தல்களுக்கு அமைய 2020.10.29ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பெரிய பள்ளியில் நடைபெற்ற க...Read More

துருக்கியை உலுக்கிய பூகம்பம், ஊருக்குள் புகுந்த சுனாமி

Friday, October 30, 2020
துருக்கியின் ஏஜியன் கடற்கரை, கிரீஸ் தீவான சமோஸின் வடக்கே சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் மேற்கு...Read More

பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டுமென, கூறி வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை

Friday, October 30, 2020
பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டுமெனக் கூறிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத மூவர், வீட்டிலிருந்தவர்களுக்கு தூக்கமாத்திரைகளை கொடுத்துவிட்ட...Read More

கொழும்பில் VIP மகனுக்கு திருமணம்: ​பொலிஸ் விசாரணை

Friday, October 30, 2020
விசேட பிரமுகர் (VIP) ஒருவரின் மகனுடைய திருமணம் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (30) நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என...Read More

முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட, கரிகாலன் விரும்பினான் (கொடூர மனிதாபிமானமற்ற அத்தியாயத்துக்கு 30 ஆண்டுகள் பூர்த்தி)

Friday, October 30, 2020
- DBS ஜெயராஜ் - 1990 ஒக்டோபரில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள...Read More

கணக்கியல் பாடத்திற்கு கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதி

Friday, October 30, 2020
- Daya Dharshini - நவம்பர்02 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இடம் பெற வுள்ள கணக்கியல் பாடத்திற்குச் சாதாரண “கால்கு லேட்டர்”களின் பயன் படுத்த அனு...Read More

பொது மக்கள் தேவைக்கு அதிகமாக, பொருட்களைக் கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும்

Friday, October 30, 2020
பொது மக்கள் தேவைக்கு அதிகமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...Read More

சஜித் தரப்பிலிருந்து மேலும் 3 பேர் பல்டி அடிக்கவுள்ளனர்

Friday, October 30, 2020
ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்...Read More

ஊரடங்கிற்கு முன் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் ஆபத்து – GMOA

Friday, October 30, 2020
மேல்மாகாணத்திலிருந்து ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் பொதுசுகாதார பரிசோதகர்களையும் ம...Read More

கொரோனா பாதிப்பில்லாத, மாவட்டமாக கிளிநொச்சி

Friday, October 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பத...Read More

தற்போதைய அரசாங்கம் அவல நிலையில் இருக்கும், மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்குமா ???

Friday, October 30, 2020
இன சுத்திகரிப்பு செய்யப்பட்டு 30 வருடங்கள் ஆகியும் வடமாகாண முஸ்லிம்களின் நிலை அவல நிலையாகக் தான் இருக்கின்றது.  பாசிச புலிகள் இன்று உயிருடன்...Read More

மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் முஹம்மது நபி (ஸல்)

Friday, October 30, 2020
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கையில் வாழ்கின்ற சகல இஸ்லாமிய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவ...Read More

நீதியமைச்சர் அலி சப்ரியின், மீலாத் வாழ்த்துச்செய்தி

Friday, October 30, 2020
 அனைத்து முஸ்லிம் வாழ் மக்களும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை இன்று -30- ரபி அல்-அவல் மாதத்தில் கொண்டாடுகின்றார்கள்.  உலகிற்கு உத...Read More

எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கது – வைத்தியர் ஜயருவன் பண்டார

Friday, October 30, 2020
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறி யுள்ளதா...Read More
Powered by Blogger.