கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள...Read More
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததா...Read More
நேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...Read More
அல்லாஹ்வின் தூதரை அவமதித்ததற்கு தண்டனையாக 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 27 ஹெலிகாப்டர்களை பிரான்சிலிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்...Read More
உண்மையாகவே முஸ்லிம்கள் அப்பாவிகள், மேற்குலகை ஆள்பவர்கள் தான் தீவிரவாதிகள் என பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையான மைக்கேல் ஆன்பரே கருத்து வெளியி...Read More
- ஷர்தார் ஜமீல் - கவனிக்க, இது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பதிவு அல்ல, பதிவை முழுமையாக வாசித்து, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கருத...Read More
முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூக சேவையாளரும், சிறி லங்கா முஸ்லி...Read More
பாடசாலைகளை எதிர்வரும் 09 ஆம் திகதி மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை எழுத்து மூலம் வழங்குமா...Read More
பாராளுமன்ற பேரவைக்கான உறுப்பினர்களை பெயரிடுமாறு பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தரவிட்டுள்ளார்...Read More
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் -30- இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று...Read More
எம்.யூ.எம். சனூன் புத்தளம் நகர சுகாதார அதிகாரியின் அறுவுறுத்தல்களுக்கு அமைய 2020.10.29ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பெரிய பள்ளியில் நடைபெற்ற க...Read More
துருக்கியின் ஏஜியன் கடற்கரை, கிரீஸ் தீவான சமோஸின் வடக்கே சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் மேற்கு...Read More
விசேட பிரமுகர் (VIP) ஒருவரின் மகனுடைய திருமணம் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (30) நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என...Read More
- DBS ஜெயராஜ் - 1990 ஒக்டோபரில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள...Read More
- Daya Dharshini - நவம்பர்02 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இடம் பெற வுள்ள கணக்கியல் பாடத்திற்குச் சாதாரண “கால்கு லேட்டர்”களின் பயன் படுத்த அனு...Read More
பொது மக்கள் தேவைக்கு அதிகமாகப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...Read More
ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்...Read More
மேல்மாகாணத்திலிருந்து ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் பொதுசுகாதார பரிசோதகர்களையும் ம...Read More
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பத...Read More
இன சுத்திகரிப்பு செய்யப்பட்டு 30 வருடங்கள் ஆகியும் வடமாகாண முஸ்லிம்களின் நிலை அவல நிலையாகக் தான் இருக்கின்றது. பாசிச புலிகள் இன்று உயிருடன்...Read More
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கையில் வாழ்கின்ற சகல இஸ்லாமிய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவ...Read More
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறி யுள்ளதா...Read More