Header Ads



SJB யின் உரிமை எனது கணவரிடம் உள்ளது, சஜித்திற்கு சொல்லிவிட்டே 20 க்கு ஆதரவாக வாக்களித்தேன், மகிந்த எனது நண்பர்

Thursday, October 29, 2020
எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்து விட்டே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்: டயனா கமகே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா...Read More

மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியிலிருந்து 14 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு

Thursday, October 29, 2020
எமது கல்லூரியின் ஆண்கள் பிரிவிலிருந்து 2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுள்  14 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்...Read More

பாராளுமன்றத்தின் 25 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலில்

Thursday, October 29, 2020
பாராளுமன்றத்திலுள்ள 25 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புபட்ட பொலிஸ் ...Read More

இன்றுமுதல் 20 அமுலாகும் - கையொப்பம் போட்டார் சபாநாயகர்

Thursday, October 29, 2020
கடந்த 22ஆம் திகதியன்று நிறை​வேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார். அந்த சட்டம்  இன...Read More

ஆதரவை விலக்கினார் மனோ

Thursday, October 29, 2020
மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்ற மகஜருக்கு தான்வழங்கிய ஆதரவிலிருந்து வ...Read More

கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதனையும் செய்ய முடியாது, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுங்கள் - பிரதமர்

Thursday, October 29, 2020
சுகாதார வழிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நாடு தொடர...Read More

கொரோனாவால் சமீபத்தில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்

Thursday, October 29, 2020
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களி;ல் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர்...Read More

கொழும்பில் நேற்றிரவு இருவர் திடீர் மரணம்? - பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

Thursday, October 29, 2020
நேற்று (28) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இருவர் தொடர்பில், பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இர...Read More

முஹம்மது நபியவர்கள் மனித, குலத்திற்கு சிறந்த முன்னுதாரணம் - ஜனாதிபதி கோட்டாபய

Wednesday, October 28, 2020
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மத் நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்...Read More

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீதான வழக்கு, அடுத்த வருடம் பெப்ரவரிக்கு பிற்போடப்பட்டது

Wednesday, October 28, 2020
மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை 2021 பெப்ரவரி மாதத்துக்கு பிற்போடப்...Read More

நபியையும், இஸ்லாத்தையும் அவமதித்த அயோக்கியர்களுக்கு எதிராக பொருளாதார புறக்கணிப்பு மட்டும் போதுமானதல்ல

Wednesday, October 28, 2020
நாம் உயிருக்கு உயிராய் நேசிக்கும் நபியையும், இஸ்லாத்தையும் அவமதித்த அயோக்கியர்களுக்கு எதிராக பொருளாதார புறக்கணிப்பு மட்டும் போதுமானதல்ல, இப...Read More

மீலாத் தினத்தில் பிறக்கும், குழந்தைக்கு ஒரு லட்சம் பரிசு

Wednesday, October 28, 2020
மீலாது நபியை முன்னிட்டு  அக்டோபர் 28 மற்றும் 29 ஆம் நாட்களில் பிறக்கும் குழைந்தைகள் ஒவ்வொருவருக்கும் நபிகள் நாயகத்தின் பெயர் அல்லது அவரது கு...Read More

அபாய கட்டத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம் - எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Wednesday, October 28, 2020
இலங்கையில் இதற்கு முன்னொரு போதும் இல்லாதவாறு ஒரே நாளில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பத...Read More

மட்டக்களப்பு கெம்பஸ் கொரோனாவுக்கு, சிகிச்சை அளிக்கும் விசேட நிலையமாக மாற்றம்

Wednesday, October 28, 2020
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் புனானை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு கொம்பஸ் இன்று (28) புதன்கிழமை...Read More

நாளை நோன்பு, நோற்குமாறு வேண்டுகோள்

Wednesday, October 28, 2020
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை நீங்க, நாளை (29) அனைவரையும் நோன்பு நோற்குமாறு, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி பள்ளிவாயல்கள் மு...Read More

இஸ்லாத்தை கற்றுக்கொள்ள ஆர்வமா..? நான் செய்த தவறை செய்யாதீர்கள், மீடியாக்களை நம்பாதீர்கள்..!!

Wednesday, October 28, 2020
2008 காலக்கட்டம். மேற்கத்திய நாடுகளில் ஒரு டிவிடி இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. அந்த டிவிடி-யில் இருந்தது 'பித்னா*' என பெயரிடப்பட்ட...Read More

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 9081 ஆக உயர்ந்தது

Wednesday, October 28, 2020
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன்படி, நாட்டில் இதுவரை 9081 கொவிட் 19...Read More

கொழும்பில் திருமணத்திற்கு சென்றவருக்கு கொரோனா - ஹோட்டலுக்கு சீல் - 130 பேர் தனிமைப்படுத்தல்

Wednesday, October 28, 2020
கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு இடம்பெற்ற ஹோட்டல் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. ப...Read More

எமது நாட்டின் சுயாதீனத்திற்கும், இறைமைக்குமே முதலிடம் – அமெரிக்காவிடம் திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி

Wednesday, October 28, 2020
பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கையுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்...Read More

மேல் மாகாணத்தில் இருந்து, பொது மக்கள் வெளியேற வேண்டாம்

Wednesday, October 28, 2020
நாளை -29- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் வௌ...Read More

துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து, அட்டை படம் வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிகை

Wednesday, October 28, 2020
பிரான்சின் பிரபல பத்திரிகை துருக்கி ஜனாதிபதியை எர்டோகனை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ள சம்பவத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள்...Read More

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை நிறைவேற்று, அதிகாரத்தை பயன்படுத்தி அடக்கம்செய்ய அனுமதி வழங்குங்கள் - CTJ

Wednesday, October 28, 2020
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகம், கொழும்பு - 01 28.10.2020 அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு! உலகம் முழுவது...Read More

தனிமைப்படுத்தலை மீறினால் பிடிவிராந்து, இன்றி கைது செய்யப்படுவீர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

Wednesday, October 28, 2020
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்கள் பிடிவிராந்து இன்றி கைது செய்யப்படுவர் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீட்டு தனிமைப்படுத்தலுக்க...Read More

எரிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் ஏக நிலைப்பாடு - முஜிபுர் விசனம்

Wednesday, October 28, 2020
(க.பிரசன்னா) உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள இரு ஆலோசனைகளில் ஒன்றையே அரசாங்கம் தற்போதும் பின்பற்றி வருவதாகவும் மரணமடைந்தவர்களின் உடல்களை எர...Read More
Powered by Blogger.