Header Ads



வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாம் - வீடுகளில் தொழுமாறு அறிவுரை

Saturday, October 24, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள...Read More

பிரான்சின் கொடூரச் செயல் - ஜோர்டானும், குவைத்தும் எச்சரிக்கை

Saturday, October 24, 2020
முஹம்மது (ஸல்) நபியை அவமதிக்கும் கார்ட்டூன்களை தொடர்ந்து வெளியிடுவது, மத அடையாளங்கள், நம்பிக்கைகள் மற்றும் புனிதங்களை சிதைக்கும் செயல் என்று...Read More

கொரோனா வைரஸிடம் ராஜபக்ச அரசு, தோல்வியடை வேண்டுமென சிலர் விரும்புகிறார்கள்

Saturday, October 24, 2020
போர் நடந்தபோது அதில் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்பியவர்கள் தற்போது கொரோனாவிடமும் ராஜபக்ச அரசு தோற்க வேண்டும் என்று விரும்புகின்ற...Read More

என்னால் இப்போது நிம்மதியாக, தூங்க முடிகின்றது - பல்டியடித்த டயானா Mp

Saturday, October 24, 2020
"அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக எனக்கு எதிராகக் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கை பற்றியும் கவலையில்லை"...Read More

விஜேதாச ராஜபக்ச போன்றோரை நம்ப முடியாது - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Saturday, October 24, 2020
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் நாராஹென்பிட்டி அபயராம விகாரைக்கு வந்து, தன்னை சந்தித்து, இந்த திருத்தச...Read More

பிரான்சுக்கு எதிராக, கத்தார் பல்கலைகழகம் அதிரடி

Saturday, October 24, 2020
நபியின் கேலி சித்திரத்தை கருத்து சுதந்திரத்தின் பெயரால் தடை செய்ய மறுக்கும் பிரான்ஸ் அரசை கண்டிக்கும் விதத்தில் கத்தார் பல்கலைக்கழகம் பிரெஞ்...Read More

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பிரான்சுக்கு எச்சரிக்கை

Saturday, October 24, 2020
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கேலி சித்திரங்களை வெளியிடுவது உலகின் அமைதியை கெடுக்கும் செயல் என்றும், பயங்கரவாத்தை பிரான்ஸ் வளர்க்கும்  செயல் எ...Read More

சவுதி, கட்டார், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு 3 முஸ்லிம்கள் புதிய தூதுவர்களாக நியமிக்க ஏற்பாடு

Saturday, October 24, 2020
- Ameen - அரசாங்கம் புதிதாக 9துதுவர்களை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அவர்களில் 4 பேர் தமிழ் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  வெளிவ...Read More

மு.கா. நடுநிலையுடன் செயற்படும், ஒருபோதும் பிளவடையாது - நசீர்

Saturday, October 24, 2020
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸிற்குள் எவ்விதமான பிரிவுகளோ பிளவுகளோ ஏற்படப்போவதில்லை. கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீமின் கீழ் ஒன்றுபட்ட பயணம் தொடரும் ...Read More

"முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன், சேர்ந்து போவதுதான் நல்லது" (10 உதாரணங்கள்)

Saturday, October 24, 2020
முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன்சோ்ந்து போவது தான் நல்லது.  உதாரணத்திற்கு எனது அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்பு அமைச்சின்  குறிப்பாக கொழும்பு வா...Read More

ஐ.நா.க்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படத் தயார்: பிரதமர்

Saturday, October 24, 2020
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற வகையில் அந்த அமைப்பிற்கு  அவசியமான ஒத்துழைப்பை வழங்குவது இன்றியமையாததாகும். அந்தவகையில...Read More

மரிக்கார் ஆக்ரோஷம் - முஷாரப் வெளிநடப்புச் செய்தாரா..? பலாத்காரமாக வெளியேற்றப்பட்டாரா..??

Saturday, October 24, 2020
23.10.2020 இடம்பெற்ற எதிர்க்கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சியின் அழைப்பின் பேரில் SMM. முஷாரப்  MP அவர்களும் கலந்து கொண...Read More

20 க்கு “YES” போட்டவர்கள் அவுட்

Saturday, October 24, 2020
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியி...Read More

ஹக்கீமின் இல்லத்தில் நேற்றிரவு சந்திப்பு - 4 Mp க்கள் அரசுக்கு ஆதரவளித்ததையடுத்து அவசர உயர்பீடக் கூட்டம்

Saturday, October 24, 2020
(அஸ்லம் எஸ்.மௌலானா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து, எதிர...Read More

நீர்கொழும்பில் கொரோனா 31 ஆக அதிகரிப்பு

Saturday, October 24, 2020
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட  நீர்கொழும்பைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இந்நிலையில்,...Read More

முல்லைத்தீவு கடற்பரப்பில் அலியார், முர்சலீன் என்ற 2 மீனவர்களை காணவில்லை

Saturday, October 24, 2020
 - ஏ.எல்.றபாய்தீதீன்பாபு -    முல்லைத்தீவு கடற்பரப்பில்  ஜமாலியா மீனவர் இருவரை ஆறு நாட்களாகியும் காணவில்லை திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு . ...Read More

சிறுவர்களை இலக்கு வைக்கும் சைபர் குற்றவாளிகள் - பெற்றோருக்கு எச்சரிக்கை

Saturday, October 24, 2020
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையவழி கற்கைநெறியை தொடரும் மாணவர்களை இலக்குவைத்து சைபர் தாக்குதல் முன்னெடுக்க...Read More

இலங்கையில் கொரோனா நிலவரம், மிகவும் அபாயகரமானதாக காணப்படுகின்றது - Dr ஹேமந்த ஹேரத்

Saturday, October 24, 2020
கொரோனா வைரஸ் நிலவரம் மிகவும் இக்கட்டானதாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு அதேவேளை நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது எனவும் தெர...Read More

கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா, நிலைமை கவலைக்கிடம் - சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை

Saturday, October 24, 2020
- சகா - கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். ப...Read More

முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபியின், கேலிச்சித்திரத்தை அரச கட்டிடத்தில் காட்சிப்படுத்திய பிரான்ஸ் - முஸ்லிம் உலகில் வலுக்கிறது எதிர்ப்பு

Saturday, October 24, 2020
முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் விதமாக "ஷார்லி ஹெப்டோ" பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்...Read More

இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட மரணம் 15 ஆக உயர்வு

Saturday, October 24, 2020
இலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது.  இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பி...Read More

பிரெஞ்சு ஜனாதிபதிக்கு குவைத்தில் எதிர்ப்பு, அந்நாட்டின் பொருட்களை புறக்கணிப்பது ஆரம்பம்

Friday, October 23, 2020
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் எடுத்த நிலைப்பாடு தொடர்பாக குவைத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது: நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன...Read More

ஒரே நாளில் 865 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்-

Friday, October 23, 2020
இலங்கையில் ஒரே நாளில் 865 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 256 நோயாளிகள...Read More

பேருவளை, அளுத்கம பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

Friday, October 23, 2020
களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்...Read More

மருதானை, தெமட்டகொட பகுதிகளில் ஊரடங்கு - மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்

Friday, October 23, 2020
கொழும்பு மாவட்டத்தின் மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட...Read More
Powered by Blogger.