Header Ads



15 ஆண்டுகள் கோமாவில் இருக்கும், சவுதி இளவரசர்

Friday, October 23, 2020
சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற சவுதி இளவரசர் ஒருவர் தற்போது தனது கை விரல்களை உயர்த்தி தான் சுய நின...Read More

கொரோனா நிவாரணத் தொகையை 10,000 ஆக வழங்க வேண்டும் - சரத் பொன்சேகா

Friday, October 23, 2020
(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகை...Read More

சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள, பயணத்தடையை நீக்க வலியுறுத்துங்கள் - சஜித்

Friday, October 23, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது, எமது இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு அம...Read More

முஸ்லிம் வாக்குகளினாலே 20 ஐ நிறைவேற்ற முடிந்தது, ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்துங்கள்

Friday, October 23, 2020
20 ஐ நிறைவேற்றிக்கொள்ள ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நடவடிக்கையை கருத்திற்கொண்டேனும் கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை ...Read More

இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 609 பேருக்கு கொரோனா

Friday, October 23, 2020
இன்று வெள்ளக்கிழமை (23) ஆம் திகதி மட்டும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந...Read More

மைத்திரிக்கு முதுகெலும்பு இருந்தது, தனது அரசியல் மரணித்து போய்விடும் என புரிந்துக்கொண்டிருந்தார்

Friday, October 23, 2020
இலங்கையின் பலவீனமான மற்றும் தோல்வியான ஜனாதிபதியாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்க...Read More

தலைவரின் சம்மதம், கட்சியின் ஆசிர்வாதத்துடனே 20 ஆவது சட்டத்தை ஆதரித்தோம் - ஹரீஸ்

Friday, October 23, 2020
தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு இன்று வந்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு ஒரு தந்திரோபாய புதிய அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என...Read More

முகக் கவசங்களைப் பயன்படுத்திவிட்டு, கண்ட இடங்களிலும் வீச வேண்டாம்

Friday, October 23, 2020
முகக் கவசங்களைப் பயன்படுத்தி விட்டுக் கண்ட இடங்களிலும் வீச வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்து...Read More

விக்கினேஸ்வரனுக்கு 81 - தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மஹிந்த

Friday, October 23, 2020
81 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரனை இன்று -23- ...Read More

முஸ்லிம் தலைமைகளின், காலம் கடந்த அரசியல் ஞானம்

Friday, October 23, 2020
- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் - கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கியமக்கள் சக்தி கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்க...Read More

வீரவன்ச - ரஞ்சன் இடையில் கடும் வாதப்பிரதிவாதம்

Friday, October 23, 2020
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று நாடாளுமன...Read More

வாக்களிக்காமைக்கான காரணத்தை கூறும் மைத்திரி

Friday, October 23, 2020
1 9வது அரசியலமைப்புச் சட்டத்தில் குறைப்பாடுகள் இருந்தாலும் தற்போது அதற்கு இணங்கவில்லை என்றாலும், அந்த திருத்தச் சட்டம் தனது தலைமையிலான அரசாங...Read More

திருகோணமலை அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோராளவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Friday, October 23, 2020
-ஹஸ்பர் ஏ ஹலீம்- திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோராளவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவை...Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்ற நிலையில் தப்பிச் சென்றவர் கைது

Friday, October 23, 2020
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டார் என்ற நிலையில் கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்...Read More

பாணந்துறையில் அனைத்து மீன் விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

Friday, October 23, 2020
கொரோனா வைரஸின் அச்ச நிலையை தொடர்ந்து பாணந்துறையில் உள்ள அனைத்து மீன் விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...Read More

நான் ஒரு சதமும் பணம் பெறவில்லை என்கிறார் டயான Mp

Friday, October 23, 2020
20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக அரசாங்கத்திடமிருந்து எதனையும் எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நா...Read More

பசிலை Mp ஆக, அமைச்சராக பார்க்க ஆசைப்படுகிறேன் - எனவே ஆதரவாக வாக்களித்தேன்

Friday, October 23, 2020
இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து ஊடகங்களு...Read More

நேற்று மாத்திரம் 309 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Friday, October 23, 2020
நேற்றைய தினத்தில் -22- மாத்திரம் நாட்டில் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.  நேற்றைய தினத்தில் இரு சந்தர்ப்பங்களில் ...Read More

பசி என்பதற்காக ஹராத்தை உண்ண முடியாது - ஆதரவு நல்கியோர் மீது இம்ரான் Mp பாய்ச்சல்

Friday, October 23, 2020
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்...Read More

கொரோனா ஏற்பட்ட பகுதிகளில் மாத்திரமே ஊரடங்கு - ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை வழங்கினர்

Friday, October 23, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு...Read More

தேவையற்ற அச்சம் வேண்டாம் - நாடு தழுவிய ஊரடங்கு பற்றி எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை

Friday, October 23, 2020
வார இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் விதிக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தள பதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்க...Read More

20 நிறைவேற்றம், ஜனாதிபதி கோட்டாபய அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி - மஹிந்த மகிழ்ச்சி

Thursday, October 22, 2020
அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அ...Read More

'20' க்கு எதிர்ப்பு, இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவு - முஷாரபின் இரட்டை நிலைப்பாடு

Thursday, October 22, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் 17ஆவது பிரிவான இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளு...Read More
Powered by Blogger.