Header Ads



சவூதிக்கான இலங்கை தூதுவராக, ஹில்மி முஹம்மத் நியமனம்

Sunday, October 11, 2020
சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக முன்னாள் மாத்தளை மேயர் ஹில்மி முஹம்மத் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனத்திற்கான அங்கீகாரத்தினை ஜனாதிபத...Read More

ஜனாஸா அறிவித்தல் - முனாப் ஹாஜியார்

Sunday, October 11, 2020
அஸ்ஸலாமு அலைக்கும் யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியை பிறப்பிடமாகவும், தெகிவளையை வாழ்விடமாகவும் கொண்ட, மர்ஹூம் KNM  மீரான் சாஹிப் அவர்களின் ம...Read More

பிரன்டிக்ஸ் தொழிலாளர்களை சந்தித்தவர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Saturday, October 10, 2020
செப்டம்பர் 23ம் திகதிக்கு பின்னர் பிரன்டிக்ஸ் தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தவர்களை பிசிஆர் பரிசோதனையை செய்துகொள்ளுமாறு கொவிட் 19 தொடர்பான செய...Read More

நான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்

Saturday, October 10, 2020
மாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...Read More

ரியாஜ் பதியுதீனின் விடுதலை சரியானதே என்ற இரான் Mp க்கு எதிராக சிங்களே அமைப்பு முறைப்பாடு

Saturday, October 10, 2020
குற்றப் புலனாய்வு பிரிவினரின் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனின் விடுதலையானது சரியானதே என நா...Read More

இன்று 103 பேர் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிப்பு

Saturday, October 10, 2020
இலங்கையில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  ...Read More

கொரோனா அச்சுறுத்தல் - குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

Saturday, October 10, 2020
குவைத் இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் தூதரக காப்பகத்தில் (Safe House) தங்க வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று...Read More

அமைச்சர் நாமலின் சட்ட ஆலோசகராக, சிபான் மஹ்ரூப் நியமனம்

Saturday, October 10, 2020
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராக சர்ந்த சட்டத்தரணி சிபான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.  அம...Read More

நிமல் டபள் கேமா..? கோபத்துடன் பாய்ந்த வீரவங்ச

Saturday, October 10, 2020
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச ந...Read More

கம்பஹா மாவட்டத்தில் தேடப்படும் 119 பேர்

Saturday, October 10, 2020
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரை இன்று பகல் வரை தேடிக்கொண்டிருந்ததாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்த...Read More

திருகோணமலை மக்களுக்கு இம்ரான், Mp யின் அவசர அழைப்பு

Saturday, October 10, 2020
கடந்த 2020.10.02 ஆம் திகதிய 2196 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் திருகோணமலை மாவட்டத்தின் பின்வரும் காணிகளை பௌத்த சமய நடவடிக்கைக...Read More

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை, அழைப்பதில் மோசடி – தலையீட்டை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு

Saturday, October 10, 2020
வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் தனியார் துறையின் தலையீட்டை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீ...Read More

’வைத்தியசாலைகளுக்கு செல்வதை குறைத்துகொள்ளுங்கள்’

Saturday, October 10, 2020
வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பார்வையிடச் செல்லும் அவர்களது உறவினர்கள், கைக்கழுவுதல்,  முகக்கவசங்களை அணிதல்,...Read More

காட்டிற்குள் புதைக்கப்பட்டதாக கூறப்படும், தங்கத்தை தேடி பொலிஸார் வேட்டை

Saturday, October 10, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தங்கத்தினை...Read More

மினுவங்கொட தொழிற்சாலை மூலம் 1083 பேருக்கு கொரோனா,, எனினும் சமூகத்தில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை

Saturday, October 10, 2020
மினுவங்கொட கைத்தொழில்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா கொத்தணியின் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தவரி சமூகத்தில் இருந்து இதுவரையில் கொர...Read More

கறியில் போட்ட கருவேப்பில்லை போல, எங்களை தூக்கி எறிய வேண்டாம்

Saturday, October 10, 2020
சுட்டிக்காட்டும் குறைகளை சரி செய்து முன்நோக்கி செல்லவில்லை என்றால், அரசாங்கத்தை விரட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என துறவிகள் குரல் அமைப்பின் ...Read More

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மனசாட்சிக்கு அமைய தீர்மானிப்பேன் - விதுர

Saturday, October 10, 2020
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக தான் மனசாட்சிக்கு அமையே தீர்மானிக்க போவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்...Read More

கொரோனாவை கட்டுப்படுத்துவதில், இராணுவத்தின் பங்கு அளப்பரியது - ஜனாதிபதி புகழாரம்

Saturday, October 10, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை இராணுவம் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்...Read More

பொய் கூறி வசமாக மாட்டினார் மைத்திரிபால - நாமலை கூலிக்கு அமர்த்தி சம்பளம் வழங்கியதும் அம்பலம்

Saturday, October 10, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில்...Read More

இலங்கையர் கத்தாரில், மாரடைப்பினால் மரணம்

Saturday, October 10, 2020
இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கமலசெல்வன் கனகலிங்கம் ( 38 வயது ) அவர்கள்  கத்தாரில் மாரடைப்பு காரணமாக 09.10.2020 வெள்ளிக்கிழமை காலமானார். ...Read More

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

Saturday, October 10, 2020
கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சமுர்த்தி மற்றும் குறைந்த வருமான பெறுபவர்களுக்கு...Read More

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு, விடுத்துள்ள எச்சரிக்கை

Saturday, October 10, 2020
சாதாரண மக்கள் இடையில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள...Read More

’20 தொடர்பான தீர்ப்பை, இம்மாதம் 20 இல் அறிவிப்பேன்’

Saturday, October 10, 2020
20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானம் தனக்குக் கிடைத்தி...Read More
Powered by Blogger.