Header Ads



பிரன்டிக்ஸ் நிறுவனத்திற்கு சவால், விடுத்துள்ள லக்ஸ்மன் கிரியல்ல

Saturday, October 10, 2020
இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விபரங்களை பிரன்டிக்ஸ் நிறுவனம் வெளியிடவேண்டும் என எதிர்கட்சி வேண்டுகோள...Read More

எந்தவித குற்றமும் செய்யாத ரூமி அப்துல் அஸீஸ் (அபூ மஸ்லமா) நிரபராதியாக ஒன்றரை வருடங்களின் பின் விடுதலை

Saturday, October 10, 2020
கடந்த திங்கட்கிழமை (05.10.2020) அலுத்கடை (கொழும்பு) நீதிவான் நீதிமன்றத்தில் (இல - 8) நீதிபதி அவர்களால்  ரூமி அப்துல் அஸீஸ் ( அபூ  மஸ்லமா ) (...Read More

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எனது குரல் நசுக்கப்பட்டது - Dr ஜயருவான் பண்டார

Friday, October 09, 2020
கொரோனாவை தடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் தனக்கு பரிசு கிடைத்ததாகவும் இதன் மூலம் தனது குரலை அடக்கியதாகவும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தி...Read More

தினேஷ் சந்திமாலும், திசார பெரேராவும் இராணுவ அதிகாரிகளாக நியமனம்

Friday, October 09, 2020
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இன்றையதினம் -09- இராணுவ மேஜர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்...Read More

பாரிஸில் 5 பேரை கோரமாகக் கொலை செய்தவரின், தற்போதைய நிலை என்ன..?

Friday, October 09, 2020
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை கோரமாகக் கொலை செய்தவ இலங்கைத் தழிழர் சுய நினைவுடனேயே இந்தப் பாதகச் செயலைச்...Read More

50,000 ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்து - தொழிற்சங்கம் கவலை

Friday, October 09, 2020
மினுவாங்கொட தொழிற்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 50,000க்கும்; அதிகமான ஆடை தொழிலாளர்கள்...Read More

ரியாஜ் விடுதலைக்கு எதிராக 100 Mp க்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Friday, October 09, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூ...Read More

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம், பாதுகாத்த பட்டாணி முஸ்லிம்களுக்கு தடை விதித்தது ஏன்..?

Friday, October 09, 2020
கல்முனை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய உற்சவத்தில் வருடாவருடம் இப்பிரதேச முஸ்லிம்கள் கலந்து கொள்வதுடன், அங்கு வியாபாரத்திலும் ஈடுபட அனுமதிக...Read More

லிந்துலையில் மீன்பிடிப் பூனையில் உடல் கண்டுபிடிப்பு

Friday, October 09, 2020
லிந்துலையில் உயிரிழந்த மீன்பிடிப் பூனையொன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத் தொழிற்சாலைக்கு ம...Read More

புறாச் சண்டை கத்திக் குத்தில் முடிந்தது, இருவர் வைத்தியசாலையில் அனுமதி, ஒருவர் ஆபத்தான நிலையில், ஒருவர் கைது

Friday, October 09, 2020
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - எறாவூர் பொலிஸ் பிரிவு ஹிதாயத்நகர் கிராமத்தில் வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த புறாச் சண்டை கத்திக் குத்தில் முடிந்ததில் கைது ச...Read More

வெட்கம் வெட்கம் என சத்தமிட்ட எதிர்க்கட்சி, தலையை அசைத்துவிட்டு வெளியேறிய சுகாதார அமைச்சர்

Friday, October 09, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) கொவிட் தொற்று தொடர்பான சமகால நிகழ்வுகள் தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் விளக்கங்களை ...Read More

இதுவரை ஆஜராகாத பிரண்டிக்ஸ், ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Friday, October 09, 2020
மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் இதுவரை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றாவிடின் அவர்களுக்கு எதிராக சட...Read More

சர்வதேச ரீதியாகவும் எமது ஆதரவு தொடரும் - சீன பிரதிநிதிகள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

Friday, October 09, 2020
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை சுதந்திரம் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆ...Read More

சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்தார் பிரதமர் மகிந்த

Friday, October 09, 2020
முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) அவர்களின் தலைமையில...Read More

கொரோனா அச்சுறுத்தல், கட்டுநாயக்காவில் 4 ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன

Friday, October 09, 2020
கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கட்டுநாயக்கா சுதந்திரவர்த்தக வலயத்தில் நான்கு ஆடைதொழிற்சாலைகளை அதிகாரிகள் மூடியுள...Read More

நீர்கொழும்பில் தனியார் வைத்தியசாலை மூடப்பட்டது

Friday, October 09, 2020
நீர்கொழும்பு ஆவே மரியா மாவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. கொவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த வைத...Read More

தேங்காயின் விலை ரூ.200 -250 வரை அதிகரிக்கும் – நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை

Friday, October 09, 2020
தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முடியாமல் ப...Read More

மினுவாங்கொடையில் இருந்து வட, மாகாணத்திற்கு வந்தவர்கள் உடனடியாக அறிவிக்கவும்

Friday, October 09, 2020
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் இருந்து வந்தவர்கள் வட மாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் MOH ற்கு அறிவிக்கு...Read More

கொரோனாவுக்கு எதிராக இலங்கையில் 2 மருந்து வகைகள்

Friday, October 09, 2020
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்களுக்கும், தொற்று ஏற்பட கூடும் என கருதப்படுவர்களுக்குமான 2 வகை மருந்துகளை சுதேச மருத்துவ அமைச்சு தயாரித்து...Read More

நாட்டின் பல பள்ளிவாசல்களில் இன்று, ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை

Friday, October 09, 2020
இன்று வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி பல பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை என அறிய வருகிறது. சுகாதார தரப்பினருடைய அறிவுரைகளை பின்பற்றி சில...Read More

அரசாங்கம் என்னை தகுதியற்றவனாக கருதுகிறது - விஜேதாச

Friday, October 09, 2020
அரசாங்கம் தன்னை தகுதியற்றவன் என்று நினைப்பதால், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளாமல் இருந்திருக்...Read More

மினுவாங்கொடை தொழிற்சாலை கொரோனா - சரியான விசாரணை நடத்த வேண்டும்

Friday, October 09, 2020
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக விசேடமாக பாடுபட்டவர்கள் பௌத்த பிக்குமார் உட்பட சிங்கள தேசிய அமைப்புகள் எனவும் தற்போது இவர்கள் மிகவும...Read More

10 மாத குழந்தைக்கு கொரோனா

Friday, October 09, 2020
பொரளை லேடிரிட்ஜ்வே மருத்துவமனையில் பத்துமாத குழந்தையொன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது . மருத்துவமனையின் இயக்குநர் இதனை உறுதிசெய்துள்ளது...Read More

நாணயத்தாள்களில் கொரோனாவா..? அவதானமாக செயற்பட வலியுறுத்து

Friday, October 09, 2020
நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அ...Read More

சனி - ஞாயிற்று கிழமைகளில் நாடு முழுவதும், ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டம் இல்லை

Friday, October 09, 2020
சனி, ஞாயிற்றுகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...Read More
Powered by Blogger.