Header Ads



அவதான நிலையில் கொழும்பு - புதிய கொரோனா தொற்றாளர்களின் உடலில் வைரஸ் செயற்பாடு தீவிரம்

Thursday, October 08, 2020
(எம்.மனோசித்ரா) மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட பெண் முதலாவது தொற்றாளர் அல்ல. முதல் தொற்றாளர...Read More

முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை

Thursday, October 08, 2020
பிரிவேல்த் குளோபல் எனும் தனியார் நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்டவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு...Read More

7 நாட்கள் தீர்மானம் மிக்கது, நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள்

Thursday, October 08, 2020
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் ...Read More

கொழும்பு பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

Thursday, October 08, 2020
கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.  கம்பஹா, மீர...Read More

விலாசத்தை மாற்றி மறைந்திருக்கும் கொரோனா நோயாளிகள் கொழும்பில் அடைக்கலம், தாமாக முன்வரும்படி கோரிக்கை

Thursday, October 08, 2020
சர்ச்சைக்குரிய மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் கொழும்பில் ஒளிந்திருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்ப...Read More

சுகாதார அமைச்சு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

Thursday, October 08, 2020
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு விதித்துள்ளது. அதற்கமைய சமூகத்தில் இ...Read More

மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்வு

Thursday, October 08, 2020
மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,034 ஆக உயர்வடைந்த...Read More

மாட்டு இறைச்சி விவகாரம், பற்றி எரியத் தேவை இல்லை

Wednesday, October 07, 2020
By: M.I.Y. Suhood மாட்டு  இறைச்சி முஸ்லிம்களது தேசிய உணவு என்ற கருத்து எல்லாருடைய எண்ணத்திலும் இருக்கின்றது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது....Read More

கொரோனா பீதிக்கிடையே சீனக் குழு, அவசரமாக கொழும்பு வருகின்றது - கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு செல்லமாட்டார்கள்

Wednesday, October 07, 2020
சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான Yang Jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று...Read More

பெண் ஊழியர் வைரசினால் பாதிக்கப்பட முன்னரே பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்

Wednesday, October 07, 2020
மி னுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் கொரோனாவினால் பாதிக்கப்படுவதற்கு முனனரே பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆரம்ப ...Read More

தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்

Wednesday, October 07, 2020
கல்கந்த தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்மைக்கு கொரேனா வைரஸ் காரணமா என கம்பஹா மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர...Read More

முதலாவதாக மினுவாங்கொடையில் தொற்றுக்குள்ளான பெண், தெரிவித்துள்ள அதிர்ச்சியளிக்கும் விடயங்கள்..!

Wednesday, October 07, 2020
பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் தற்போது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறா...Read More

மினுவாங்கொடையை சேர்ந்த 8000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Wednesday, October 07, 2020
மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்கள் 80 தனி...Read More

டுபாயிலிருந்து முன்னாள் இராணுவத் தளபதி வழங்கிய சாட்சியம்

Wednesday, October 07, 2020
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க துபாயிலிருந்து காணொளி ஊடாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு...Read More

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Wednesday, October 07, 2020
எதிர்வரும் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட...Read More

கடலரிப்பால் வெளிவரும் ஜனாஸாக்கள் - மண் மூட்டை அடுக்கி மையவாடியை காக்கும் மக்கள்

Wednesday, October 07, 2020
மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் பின்புற மதில் கடலரிப்பினால் பாதிப்படைந்து தொடர்ந்தும் உடைந்து வரும் அபாயகரமான நி...Read More

கொழும்பு சென் ஜோசப் மாணவரின் தந்தைக்கு கொரோனா

Wednesday, October 07, 2020
கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பலநூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோ...Read More

பரீட்சைகள் நடைபெறவுள்ளமை மாணவர்களையும், பெற்றோரையும் பீதிக்கு உள்ளாக்கும் செயற்பாடு

Wednesday, October 07, 2020
என்.ராஜ் நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் தலையெடுத்துள்ளமையால், பொதுப் பரீட்சைகளைப் பிற்போடுமாறு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்...Read More

மினுவாங்கொடையில் உருவாகியிருப்பது, கொரோனா வைரஸின் புதுத்தோற்றம்

Wednesday, October 07, 2020
மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையுடன் நேரடியாக தொடர்புகளைக் கொண்டிருந்த கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரண்டிஸ் நிறுவனத்தின் ஊழி...Read More

சகல பள்ளிவாசல்களினதும் உடனடிக் கவனத்திற்கு, பேணப்பட அவசர கொவிட்- 19 கட்டுப்பாடுகள்

Wednesday, October 07, 2020
நம்பிக்கையாளர்கள் / பொறுப்பாளர்கள், பள்ளிவாயல்களில் பேணப்பட வேண்டிய அவசர கொவிட்- 19 கட்டுப்பாடுகள் II 06.10.2020 திகதியிடப்பட்ட DGHS/COVID -...Read More

வெளிநாடுகளிலிருந்து எவரும், எமது தொழிற்சாலைக்கு வரவில்லை - பிரண்டிக்ஸ்

Wednesday, October 07, 2020
இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தத் தரப்பினரும் மினுவங்கொடை தொழிற்சாலையை அணுகவில்லை என பிரண்டிக்ஸ் நிறுவனம் நிறுவனம் தெரிவித்து...Read More

அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை, சஜித்துடன் தொடர்ந்து இருப்பேன் - றிசாத்

Wednesday, October 07, 2020
அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழு அறையில் நேற்று முன்தினம் ந...Read More

ராகமயிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி புறக்கோட்டையில் சிக்கினார்

Wednesday, October 07, 2020
ராகம வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு தப்பிச் சென்ற 60 வயதுடைய கொரோனா தொற்றாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு - புறக்கோட்டை பகுதிய...Read More

இலங்கையில் முதன்முறையாக மருத்துவருக்கு கொரோனா

Wednesday, October 07, 2020
கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கம்பஹா வைத்தி...Read More
Powered by Blogger.