Header Ads



பிரென்டிக்ஸ்க்கு எதிரான குற்றச்சாட்டை, நிராகரிக்கிறார் இராணுவ தளபதி

Wednesday, October 07, 2020
தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தாமல் இந்தியர்கள் சிலரை பிரென்டிக்ஸ் நிறுவனம் அழைத்துவந்தது என தெரிவிக்கப்படுவதை இலங்கை இராணுவதளபதி சவேந்திர சில்வ...Read More

பி.சி.ஆர். செய்த ஹரீனை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை

Wednesday, October 07, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) பாராளுமன்ற உறுப்பினர்கள் 223பேரும் பீ.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். அதுதொடர்பில் சபாநாயகர் உத்தரவிடவேண்ட...Read More

நாட்டை Lockdown செய்ய வேண்டிய அவசியமில்லை - சுகாதார அமைச்சர்

Wednesday, October 07, 2020
நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது அச்சுறுத்தல் என்றாலும் கூட இப்போது முழு நாட்டினையும் முடக்க வேண்டிய அவசியம் இல...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா

Wednesday, October 07, 2020
கட்டுநாயக்க சர்வ​தேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, விமான நிலைய  சுகாத...Read More

பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

Wednesday, October 07, 2020
மினுவங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றும் கம்பஹா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதியில் தங்கியிருப்பவர்களுக்கு தனிமைப்படு...Read More

குறித்த தினத்தில் திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும்

Wednesday, October 07, 2020
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித...Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர் தப்பியோட்டம் - மக்களின் உதவியை நாடும் பொலிஸ்

Wednesday, October 07, 2020
ராகம வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த பேலியகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தி...Read More

இன்று 190 பேருக்கு கொரோனா - தொழிற்சாலை பெண்ணுடன் தொடர்பிலிருந்த 1,020 பேருக்கு இதுவரை தொற்று உறுதி

Wednesday, October 07, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்...Read More

வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி

Wednesday, October 07, 2020
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமை சான்றிதழ்கள் உள்ள பயிற்றப்பட்ட ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்...Read More

யாழ்ப்பாணத்தில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை: புலம்புகிறார் வியாழேந்திரன்

Wednesday, October 07, 2020
யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை  நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதனுக்கும் எனக்கும் உரையாற்...Read More

யாழ்ப்பாணம் எந்நேரமும் முடக்கப்படலாம், சிக்கலான சூழலை எதிர்நோக்கியிருக்கிறோம் - அரச அதிபர் மகேசன்

Wednesday, October 07, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தினை எந்நேரத்திலும் முடக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனெனில் தற்போதைய நிலைமையின் சிக்கலான அபாயகரமான சூழலை மாவட்டம் எதிர்நோக்...Read More

முஸ்லிம்களை தனி இனமாக பிரிக்க வேண்டியிருந்தது - அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம் - ரணில்

Wednesday, October 07, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தே...Read More

சிகிச்சைக்கு வர மறுக்கும் கொரோனா தொற்றாளர்கள், குற்றம் புரிந்ததாக கருதப்படுவார்கள்

Wednesday, October 07, 2020
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்...Read More

நாட்டில் மேலும் சில, பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல் (முழு விபரம்)

Wednesday, October 07, 2020
கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவில் ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல...Read More

மக்கள் பதற்றமடையத் தேவையில்லை, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுக - பிரதமர் மஹிந்த

Tuesday, October 06, 2020
நாட்டின் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் ம...Read More

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா

Tuesday, October 06, 2020
கம்பஹா - மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில...Read More

அல்லாஹ்வின் சம்மதத்துடன் கொடி பறக்குமென்கிறார் எர்துகான், துருக்கியை புறக்கணிக்க சவுதி அழைப்பு

Tuesday, October 06, 2020
முஸ்லிம் உலகின் இரண்டு பெரிய சக்திகளான செளதி அரேபியாவும், துருக்கியும் இப்போது ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இரு...Read More

மைத்திரிபால அவ்வப்போது அச்சுறுத்தல் விடுத்தார் - ரணில்

Tuesday, October 06, 2020
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வரை தாம் பாதுகாப்பு பேரவையை கூட்டியிருக்கவில்லை என முன்னாள...Read More

15 மாவட்டங்களில் கொரோனா தொடர்புகள் குறித்து தீவிர ஆராய்வு

Tuesday, October 06, 2020
(எம்.மனோசித்ரா) கம்பஹா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 832 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தற்போது வரை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   மி...Read More

வெள்ளவத்தையில் வசிப்போருக்கு, பொலிஸாரின் அறிவித்தல்

Tuesday, October 06, 2020
வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர வதிவாளர்கள் மற்றும் தற்காலிக வதிவாளர்கள் மற்றும் சட்டவிரோத வதிவாளர்கள் ஆகியோர் தங்களுடைய விபரங்களை வெள்ள...Read More

சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா இருந்ததென கூறிய, Dr அதிரடியாக பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

Tuesday, October 06, 2020
இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். ஜயருவான் பண்டார பதவிய...Read More

குளவிக் கொட்டுக்கு இலக்காகி, முதியவர் மரணம் - யாழில் சம்பவம்

Tuesday, October 06, 2020
யாழ்ப்பாணம் – வரணியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ...Read More

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரை 706 பேருக்கு கொரோனா தொற்று

Tuesday, October 06, 2020
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் 605 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 139 பேருக்கு இன்று மாலை கொரோனா தொற்று ...Read More

இன்று ஒரே நாளில் 605 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Tuesday, October 06, 2020
இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நாளாக இன்றைய நாள் (06) பதிவாகியுள்ளது.  அதன்படி, இன்றை...Read More

கொரோனா பரவல் 'பிரண்டிக்ஸ்' வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அறிக்கை

Tuesday, October 06, 2020
ஒக்டோபர் 6, 2020 : மினுவங்கொடையில் உள்ள எங்கள் தொழிற்சாலையில் COVID-19 தொற்றுக்கு உள்ளான ஊழியரை ஆரம்பத்தில் கண்டறிந்ததை தொடர்ந்து, இந்த நெரு...Read More
Powered by Blogger.