Header Ads



ரியாஜ் பதியுதீனுக்கு தீவிரவாதத்துடன் நேரடித் தொடர்பில்லை - அவரது விடுதலை பற்றி புதிய விசாரணை

Tuesday, October 06, 2020
நாடாளுமன்றத்தில் இன்று ரியாட்  பதியுதீனின் விடுதலை குறித்து கேள்விஎழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொல...Read More

கொரோனா பற்றிய தகவலை மறைப்பவர்களுக்கு, எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Tuesday, October 06, 2020
கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை சுகாதார தரப்பிற்கும் பொலிஸாருக்கும் வழங்காமல் மறைக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படு...Read More

பசில் அணியை வலுப்படுத்துவதே மாற்று வழி - கலாநிதி நிர்மால் ரஞ்சித்

Tuesday, October 06, 2020
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தரப்பை வலுப்படுத்துவதே சிறந்த மாற்று வழியாக இருக்கும் என கலாந...Read More

அடுத்த 48 மணித்தியாலங்களும் தீர்மானமிக்கது - நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்

Tuesday, October 06, 2020
இலங்கையில் கொவிட்-19 பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...Read More

கொரோனா பற்றி போலியான தகவலை வெளியிட்ட 60 வயது நபர் கைது

Tuesday, October 06, 2020
கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று இரவு வௌ்ளவத்த பகுதியில் வை...Read More

ஏன் 'லொக்டவுன்' செய்யவில்லை - இராணுவத் தளபதியின் அழகான விளக்கம்

Tuesday, October 06, 2020
´லொக்டவுன்´ என்பது எளிதான முறை, ஆனால் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இ...Read More

மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ, கட்டான, குருணாகல், கட்டுபொத்த, மொனராகல, மெதகம, யாழ், வேலணையிலும் கொரோனா

Tuesday, October 06, 2020
திவுலபிட்டிய, மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ மற்றும் கட்டான ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.  இதேவேளை விடுமுறையில் செ...Read More

மினுவாங்கொடை கொரோனா தொற்று 321 ஆக அதிகரிப்பு

Tuesday, October 06, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் த...Read More

சஹ்ரானை கைதுசெய்ய உத்தரவிட்டேன், தாக்குலினால் அதிர்ச்சியடைந்தேன், 6 மாதங்களே ரணில் ஒத்துழைத்தார் – மைத்திரி சாட்சியம்

Monday, October 05, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு தான் உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவி...Read More

விஜயதாச ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்

Monday, October 05, 2020
20வது திருத்தம் குறித்த தனது கரிசனைகளை குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி...Read More

அரசாங்கம் ஆடை அணிந்துக்கொண்டா, றிசாத்தை இணைக்க முயற்சிக்கிறது..? முருத்தெட்டுவே தேரர் சீற்றம்

Monday, October 05, 2020
புதிய அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்த்தது 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அல்ல எனவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என எதி...Read More

அநாவசிய பயணங்களை தவிருங்கள் - சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள், ஊரடங்கை மீறினால் கைது

Monday, October 05, 2020
மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் மக்கள் அநாவசிய பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கே...Read More

அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து

Monday, October 05, 2020
அனைத்து தர பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டில் நிலவும் சூழ்நி...Read More

கொரோனாவை கட்டுப்படுத்த, கம்பஹாவை மையப்படுத்தி விசேட திட்டம்

Monday, October 05, 2020
கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், அவர்கள் சந்தித்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேருக்...Read More

மினுவங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

Monday, October 05, 2020
புதிதாக 13 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மினுவங்கொட தொழிற்சாலையில் கொரோ...Read More

இலங்கையில் கொரோனாவின் 3 ஆவது அலை - பாதுகாப்பு செயலாளர்

Monday, October 05, 2020
கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தா...Read More

பள்ளிவாசலில் ஒருவர் பாவித்த, முஸல்லாஹ்வை பாவிக்காதீர் - உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்துங்கள்

Monday, October 05, 2020
கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக வக்பு சபை விதித்த வரையரைகளில் ஒன்று தான் தொழுகைக்கு வரும் போது உங்களது முஸல்லாவை எடுத்து வாருங்கள் என்பது.  ஆனா...Read More

எவருடனும் முரண்படாது மென்மையாக ஆராவாரமின்றி பெருமையின்றி பழகக்கூடிய கலீலுர் ரஹ்மான் - உருக்கமான அனுதாபம்

Monday, October 05, 2020
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் செய்தி வாசிப்பாளரும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளருமான சம்மாந்துறை ஏ.ச...Read More

கொரோனா உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளனர் என ஜனாதிபதி கவலை - அதிரடி பணிப்புரைகளையும் வழங்கினார்

Monday, October 05, 2020
அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்கள...Read More

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின், கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை - நீதிமன்றத்தில் மகனுடன் தத்தமது அன்பை பரிமாறினர்

Monday, October 05, 2020
- பாறுக் ஷிஹான் -  மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவா...Read More

யாழ்ப்பாணம், மொனராகலை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள்

Monday, October 05, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...Read More

'ரிஷாத்திற்கு புகழ்பாட எனக்கு எந்த அவசியமும் கிடையாது' - கமல் குணரத்ன

Monday, October 05, 2020
(ஆர்.யசி) முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரி...Read More

குருநாகலில் இருவருக்கு கொரோனா

Monday, October 05, 2020
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த  இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.  இவர்களுக்கு குருநாகல் போதனா வைத்தியசால...Read More

மினுவங்கொடயில் 2,000 பேரிற்கு இன்று பிசிஆர் பரிசோதனை

Monday, October 05, 2020
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிர...Read More
Powered by Blogger.