கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், அவர்கள் சந்தித்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேருக்...Read More
புதிதாக 13 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மினுவங்கொட தொழிற்சாலையில் கொரோ...Read More
கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தா...Read More
கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக வக்பு சபை விதித்த வரையரைகளில் ஒன்று தான் தொழுகைக்கு வரும் போது உங்களது முஸல்லாவை எடுத்து வாருங்கள் என்பது. ஆனா...Read More
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் செய்தி வாசிப்பாளரும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளருமான சம்மாந்துறை ஏ.ச...Read More
அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்கள...Read More
- பாறுக் ஷிஹான் - மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவா...Read More
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...Read More
(ஆர்.யசி) முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரி...Read More
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிர...Read More
கனகராசா சரவணன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் த...Read More
وما تدري نفس بأي أرض تموت எந்தவொரு ஆத்மாவும் தனக்கு எப்பூமியில் மரணம் சம்பவிக்கும் என்பதை அறியாது. (சூரா லுக்மான் 34 வது வசனம்) அன்பான உறவுக...Read More
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் 64ஆம் கட்டை பகுதியில் உள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் வருகை தந்த போது பொதுமக்கள் எ...Read More
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் யாழ்ப்பாணம் மாவடி வீதியை சேர்ந்த ஹாஜியானி சகீனா நீர்கொழும்பு லாசரஸ் வீதி இல்லத்தில் காலமானார், அன்னார்...Read More
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்ட...Read More
கம்பஹா - மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா...Read More
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்...Read More
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம...Read More
நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பி...Read More
“நாம் உருவாக்கிய இந்த அரசில் நாம் இருப்பதுடன் ரிஷாத் பதியுதீன் இதில் சேர முயற்சிகள் எடுத்தால் அவர் அப்பால் விரட்டப்படுவார்” என தொழில்துறை அம...Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத் துக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம...Read More
நீல மாணிக்கத்தினாலான பாரம்பரிய தொல்பொருள் சிறப்பு மிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்க கொண்டு சென்ற சந்தேக நபர்கள் நால்வர் கைது செ...Read More