Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்த, கம்பஹாவை மையப்படுத்தி விசேட திட்டம்

Monday, October 05, 2020
கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், அவர்கள் சந்தித்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேருக்...Read More

மினுவங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு

Monday, October 05, 2020
புதிதாக 13 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மினுவங்கொட தொழிற்சாலையில் கொரோ...Read More

இலங்கையில் கொரோனாவின் 3 ஆவது அலை - பாதுகாப்பு செயலாளர்

Monday, October 05, 2020
கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தா...Read More

பள்ளிவாசலில் ஒருவர் பாவித்த, முஸல்லாஹ்வை பாவிக்காதீர் - உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்துங்கள்

Monday, October 05, 2020
கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக வக்பு சபை விதித்த வரையரைகளில் ஒன்று தான் தொழுகைக்கு வரும் போது உங்களது முஸல்லாவை எடுத்து வாருங்கள் என்பது.  ஆனா...Read More

எவருடனும் முரண்படாது மென்மையாக ஆராவாரமின்றி பெருமையின்றி பழகக்கூடிய கலீலுர் ரஹ்மான் - உருக்கமான அனுதாபம்

Monday, October 05, 2020
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் செய்தி வாசிப்பாளரும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளருமான சம்மாந்துறை ஏ.ச...Read More

கொரோனா உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளனர் என ஜனாதிபதி கவலை - அதிரடி பணிப்புரைகளையும் வழங்கினார்

Monday, October 05, 2020
அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நோயாளர்கள...Read More

மகனுக்காக ஏங்கும் தாய்மாரின், கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை - நீதிமன்றத்தில் மகனுடன் தத்தமது அன்பை பரிமாறினர்

Monday, October 05, 2020
- பாறுக் ஷிஹான் -  மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை நீதிமன்ற நீதிவா...Read More

யாழ்ப்பாணம், மொனராகலை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள்

Monday, October 05, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...Read More

'ரிஷாத்திற்கு புகழ்பாட எனக்கு எந்த அவசியமும் கிடையாது' - கமல் குணரத்ன

Monday, October 05, 2020
(ஆர்.யசி) முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரி...Read More

குருநாகலில் இருவருக்கு கொரோனா

Monday, October 05, 2020
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த  இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.  இவர்களுக்கு குருநாகல் போதனா வைத்தியசால...Read More

மினுவங்கொடயில் 2,000 பேரிற்கு இன்று பிசிஆர் பரிசோதனை

Monday, October 05, 2020
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிர...Read More

சஹரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Monday, October 05, 2020
கனகராசா சரவணன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் த...Read More

கட்டாரில் இலங்கையர்களின் தொடர் மரணங்களும், குர்ஆனிய வசனத்தின் யதார்த்தமும்..!!

Monday, October 05, 2020
وما تدري نفس بأي أرض تموت எந்தவொரு ஆத்மாவும் தனக்கு எப்பூமியில் மரணம் சம்பவிக்கும் என்பதை அறியாது. (சூரா லுக்மான் 34 வது வசனம்) அன்பான உறவுக...Read More

மூதூரில் நில அளவையாளர்களுக்கு எதிர்ப்பு - வீதிக்கு வந்த பொது மக்கள்

Monday, October 05, 2020
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் 64ஆம் கட்டை பகுதியில் உள்ள காணிகளை அளப்பதற்கு நில அளவையாளர்கள் வருகை தந்த போது பொதுமக்கள் எ...Read More

ஜனாஸா அறிவித்தல் - ஹாஜியானி சகீனா

Monday, October 05, 2020
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்  யாழ்ப்பாணம் மாவடி வீதியை சேர்ந்த ஹாஜியானி சகீனா நீர்கொழும்பு லாசரஸ் வீதி இல்லத்தில் காலமானார், அன்னார்...Read More

பொருட்களைக் கொள்வனவு செய்யவோ, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவோ அவசரப்பட வேண்டாம்

Monday, October 05, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்ட...Read More

மினுவங்கொடை யில் அவசரகால நிலைமை பிரகடனம்

Monday, October 05, 2020
கம்பஹா - மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா...Read More

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு கோரிக்கை

Monday, October 05, 2020
அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்...Read More

நாடளாவிய ரீதியில் சகல சிறைசாலை கைதிகளையும் பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை

Monday, October 05, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம...Read More

நாட்டில் எந்த நேரத்திலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம்

Monday, October 05, 2020
நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பி...Read More

அரசில் சேர றிசாத் முயற்சித்தால், அவர் விரட்டப்படுவார் - வீரவன்ச

Monday, October 05, 2020
“நாம் உருவாக்கிய இந்த அரசில் நாம் இருப்பதுடன் ரிஷாத் பதியுதீன் இதில் சேர முயற்சிகள் எடுத்தால் அவர் அப்பால் விரட்டப்படுவார்” என தொழில்துறை அம...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அரசியல் சுயலாபத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது : சஜித்

Monday, October 05, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத் துக்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம...Read More

நீல மாணிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவுக்கு விற்க முயன்றவர்கள் கைது

Monday, October 05, 2020
நீல மாணிக்கத்தினாலான பாரம்பரிய தொல்பொருள் சிறப்பு மிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்க கொண்டு சென்ற சந்தேக நபர்கள் நால்வர் கைது செ...Read More
Powered by Blogger.