Header Ads



இலங்கைக்கு 354 புலமைப்பரிசில்களை, வழங்கியது பாக்கிஸ்தான் - நன்றி தெரிவித்தார் நாமல் ராஜபக்ச

Friday, October 02, 2020
(அஷ்ரப் ஏ சமத்) பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஆலயத்தினால் வருடா வருடம் இலங்கையில் உள்ள உயா் கல்வி  பயிலும் மற்றும் இம்முறை பல்கலைக்கழகம் செல்ல...Read More

இதுவே நான் நாட்டில் அதிகளவில் காண விரும்பும் காட்சியாகும் - பிரதமர் மஹிந்த

Friday, October 02, 2020
பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மனமகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜப...Read More

என்னை தண்டித்தால், பொறுமையுடன் பார்த்து கொண்டிருப்பேன்

Friday, October 02, 2020
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மகிந்த தன்னை தொடர்பு கொண்டு பேசுவார் என நினைத்த போதிலும் அது இதுவரை நடக்கவில்லை என மட்டக்களப்ப...Read More

புதிதாக நிர்மாணிக்கப்பட, பதிவு செய்யப்பட இருக்கும் பள்ளிவாசல்களுக்கு புதிய ஒழுக்க விதிகள் (முழு விபரம்)

Friday, October 02, 2020
( அன்சார்.எம்.ஷியாம்)  அரச அதிகாரிகள் மற்றும் பிற சமூகங்களில் இருந்து வக்ஃப் சபைக்குக் கிடைக்கப் பெற்று வரும் பல்வேறு முறைப்பாடுகள்,அறிவித்த...Read More

உண்மையான தாய் யார்..?

Friday, October 02, 2020
கடந்த 2004 ஆம் ஆண்டு காணாமல் போய் 16 வருடங்களின் பின்னர் கடந்த 29 ஆம் திகதி தனது தாயை தேடி வருகைத்தந்த 21 வயதான இளைஞனுக்கு மற்றுமொரு தாயாரும...Read More

அர்ஜுனவை கைது செய்யுமாறு உத்தரவு

Friday, October 02, 2020
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ...Read More

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல்தான் : மயந்த திஸாநாயக்க Mp

Friday, October 02, 2020
(எம்.மனோசித்ரா) 20 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்ஷாக்கள் குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கான அடுத்தகட்ட நடவ...Read More

ஜோன்ஸ்டன் மீதான வழக்கு, உயர் நீதிமன்றத்தினால் இன்று தள்ளுபடி

Friday, October 02, 2020
2010 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தில் (CWE) 153 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன...Read More

ட்ரம்பிற்கும், மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது

Friday, October 02, 2020
அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெனால்ட் ட்ரம்பின் உயர...Read More

மாடறுப்பு தடையால் ஏற்படும் நன்மை தீமைகளை ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவித்த ஹனீபா மதனி

Friday, October 02, 2020
கௌரவ  ஐயா நன்றியும்  பாராட்டும்  தெரிவித்தல் தேசபிமானமிக்க இந்தநாட்டின் சுதந்திரப் பிரஜைகள் என்றவகையில் இந்தநாட்டைமிகவும் நேசிக்கும் உங்களுக...Read More

மைத்திரிக்கும், ரணிலுக்கும் தண்டனை வழங்க வேண்டும் - பொன்சேக்கா

Friday, October 02, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முழுப் பொறுப்...Read More

கறுப்பு சந்தையில் 4500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மஞ்சள்

Friday, October 02, 2020
4 00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் ஒரு கிலோகிராம் தற்போது கறுப்பு சந்தையில் சுமார் 4500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு -...Read More

2021 இல் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் - பிரசன்னா

Friday, October 02, 2020
உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை பெற்று எதிர்வரும் 2021ஆம் ஆண்டு கட்டுநாயக்கக விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்...Read More

ஹட்டனில் 20 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த பஸ் - 49 பேர் படுகாயம்

Friday, October 02, 2020
டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று டயகம ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்த...Read More

பிள்ளைகளை வாசிப்பின் மீது ஆர்வமூட்டி, உலக சிறுவர் தின கொண்டாட்டங்களில் இணைந்த ஜனாதிபதி

Thursday, October 01, 2020
ஐந்து மாவட்டங்களில் உள்ள ஐந்து பாடசாலைகளுக்கு நூலகங்களை அன்பளிப்புச் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உலக சிறுவர் தின கொண்டாட்டங்களி...Read More

விமானம் நிலையம் மூடப்பட்டுள்ளதால், கிடைக்காமல் போன 15 ஆயிரம் கோடி ரூபா

Thursday, October 01, 2020
கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் இந்தாண்டில் கிடைக்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட லாபம் இல்லாமல் போயுள்ளதாக ச...Read More

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளம்

Thursday, October 01, 2020
கொவிட் 19 நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளத்தினால் இன்று நிரம்பி வழிந்தது. அத்துடன் கோல்பேஸ் 1 சொப்பிங் மோல் மக்கள் ந...Read More

அரசாங்கத்துடன் இணைவாரா றிசாத்..?

Thursday, October 01, 2020
ஒரு சம்பவத்தில் குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே தனது சகோதரரை கைது செய...Read More

2 பிறப்புச் சான்றிதழ்கள் - மரபணு பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

Thursday, October 01, 2020
2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்தத்தின் போது காணாமல் போய் 16 வருடங்களுக்கு பின்னர் தமது பிள்ளையை கண்டறிந்துள்ளதாக சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ...Read More

வன்னியில் காடுகள் அழிக்கப்படுவது, முழு இலங்கைக்கும் ஆபத்தானது - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Thursday, October 01, 2020
வன்னி பிரதேசத்தில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது. இது வன்னிக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்குள் அபாயகரமானது என பாதுகாப்பு அமைச்ச...Read More

ஐ.நா பொதுச் செயலாளரின், குற்றச்சாட்டுக்கு இலங்கை பதிலடி

Thursday, October 01, 2020
´ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் துறையில் உள்ள பொறிமுறைகள்´ தொடர்பான பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் உள்ள ...Read More

டெங்கினால் 23 பேர் உயிரிழப்பு - கொழும்புக்கு அதிக அச்சுறுத்தல்

Thursday, October 01, 2020
இந்த வருடம் அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுமத...Read More

நட்சத்திரங்களை ஆய்வுசெய்த 9 வயது, இலங்கை சிறுவனுக்கு நாசா பாராட்டு

Thursday, October 01, 2020
இலங்கையை சேர்ந்த சிறுவன் சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளார். பொலநறுவை - ஜயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த ஒஜித் துலங்ஞன் சில்வா, சிறுவயதி...Read More

அமைச்சர் சமலுடன், நிகழ்வில் பங்கேற்ற றிசாத்

Thursday, October 01, 2020
வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் ...Read More
Powered by Blogger.