Header Ads



அல்லாஹ் என்னை கைவிடவில்லை என்கிறார் தாய் - சுனாமியில் தொலைந்த மகன் 16 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

Monday, September 28, 2020
16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன...Read More

அடிக்கடி தன் வடிவத்தை மாற்றும் கொரோனா - ஆய்வில் புதிய தகவல்

Monday, September 28, 2020
கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றுகிறது என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இந்தமாற்றம் மனித உயி...Read More

மைத்திரிபால மீது அவரது, முன்னாள் செயலாளரும் குற்றச்சாட்டு

Monday, September 28, 2020
எந்த அமைச்சராவது வெளிநாடு செல்கையில் அவர்களது கடமையைச் செய்வதற்கு யாராவது நியமிக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமா...Read More

நாட்டில் கொரோனா இருந்ததை மக்கள், மறந்து செயற்படுவதாக குற்றச்சாட்டு

Monday, September 28, 2020
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமு...Read More

தங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி

Monday, September 28, 2020
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...Read More

மாகாணசபை இல்லாமல் ஆக்கப்படும் என்பது பொய்யானது - தினேஸ் குணவர்த்தன

Monday, September 28, 2020
மாகாணசபை தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்டத்தில் எந்த விடயமும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் மாகாண...Read More

திடீரென கோடீஸ்வரர்களாகிய அரச, ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

Sunday, September 27, 2020
சட்டவிரோதமான முறையில் சொத்து சேகரித்து திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய அரச அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் இரகசிய வ...Read More

தேங்காயின் சுற்றளவை அடிப்படையாக, வைத்து வி‍லை நிர்ணயம்

Sunday, September 27, 2020
தேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து, அதன் விலையை நிர்ணயிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 12 அங்கு...Read More

பாதாளத்தை நோக்கிய, இலங்கையின் பயணம் - விக்டர் ஐவன்

Sunday, September 27, 2020
- தமிழ் வடிவம் 1; ஏ.ஸீ.எம். இனாயத்துல்லாஹ் - இலங்கை சரிவைநோக்கி வேகமாகச் சென்று  இறுதியில் அராஜகத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு நாடாக மாறும்...Read More

சுமந்திரன் இரட்டை முகம், சிங்களவரோடு மோதவிடும் கருவியாக முஸ்லிம்களை மாட்டிவிடக்கூடாது - ஹரீஸ்

Sunday, September 27, 2020
(சர்ஜுன் லாபீர்) முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல்வாதிகள் தெற்கில் உள்ள பெரும்பான்மை இனத்தோடு மோதவிடுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்துகின்றார்கள்...Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, பொன்சேக்காவிடம் ஒப்படைக்க கோரிக்கை

Sunday, September 27, 2020
முன்னதாக மக்கள் முன் திட்டமிடும் ஆளுமை சஜித் பிரேமதாசா விடம் இல்லை என சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். எனவே, எதிர்க்கட்சி...Read More

ஜேர்மனியில் 94 இலங்கையர்களுக்கு கொரோனா - குடும்ப நிகழ்வில் பங்கேற்றதால் துயரம்

Sunday, September 27, 2020
ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பூம்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள்...Read More

நாட்டை காப்பாற்றுவதற்காகவே 20 கொண்டு வரப்பட்டுள்ளது

Sunday, September 27, 2020
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பூச்சாண்டியாக சித்தரித்து காட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர் என ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவ...Read More

அண்ணன் மைத்திரி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்தேன், ஆனால் நடந்ததோ வெட்கத்திற்குரியவை

Sunday, September 27, 2020
மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகி நாட்டுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்ததாகவும், அவருடன் இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்...Read More

ஈஸ்டர் தாக்குதல் பற்றி கிடைத்த, தகவலை என்னிடம் தெரிவிக்காது ஒரு புதிர் - லதீப்

Sunday, September 27, 2020
ஈஸ்டர் ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக 20ஆம் திகதி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவல் குறித்து தனக்கு தெரியப்படுத்தாதது...Read More

மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தெரியப்படுத்துமாறு அறிவிப்பு

Sunday, September 27, 2020
அரசாங்கத்தினால் பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொது சேவை, ...Read More

சிறிசேன குற்றவாளி என்பது உறுதியானால், அவருக்கு எதிராக நடவடிக்கை – பிரசன்ன ரணதுங்க

Sunday, September 27, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன காரணம் என உறுதியானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்...Read More

திருகோணமலையில் நிற்கும் இந்திய, கப்பலில் உள்ள 17 பேருக்கு கொரோனா

Sunday, September 27, 2020
திருகோணமலை  துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் இருந்த அலுவலக சபை உறுப்பினர்கள் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய...Read More

முக்கிய தகவல்களை வெளியிடத் தயாராகும் மைத்திரி, ரணில்

Sunday, September 27, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை...Read More

SLMC எம்.பி. க்கள் பல்டி, அடிக்க மாட்டார்கள் - ஹக்கீம்

Sunday, September 27, 2020
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைய முயல்கின்றனர் என வெளியாகியுள்ள தகவல்களை கட்சியின் தலைவர் ரவூப...Read More

தந்தைக்கு உதவியாக வீதியோரத்தில், நின்றிருந்த சிறுவன் வபாத்

Sunday, September 27, 2020
- ஏ.எச்.ஏ. ஹஸைன் - தந்தைக்கு உதவியாக வீதியோர வியாபாரத்தில் நின்ற்pருந்த சிறுவன் எதிர்பாராத வீதி விபத்தில் பலியானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்...Read More

சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம், மாணவிகள் நீள் கால்சட்டை அணியலாம் - கல்வியமைச்சு செயலாளர் பணிப்பு

Sunday, September 27, 2020
வடமேல் மாகாணத்தில் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் நீண்ட காற் சட்டை அணிந்து வர முடியாது என  வடமேல் மாகாணக் கல்வித...Read More

புள்ளிகள் குறைந்தால் சாரதி, அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும்

Sunday, September 27, 2020
எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத...Read More

சுதந்திரக் கட்சியை மைத்திரிபால, துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டார் - சந்திரிக்கா ஆவேசம்

Sunday, September 27, 2020
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டு துண்டாக்கி இல்லாமல் செய்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங...Read More

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உலகளவில் 2 ஆம் இடத்தை பிடித்த இலங்கை

Sunday, September 27, 2020
சீன நிறுவனம் ஒன்று நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் இலங்கை 2வது இடத்தையும், சீனா முதலாவது இடத்தையும் பிடித்துள்ளது. சீனாவி...Read More
Powered by Blogger.