Header Ads



பணி செய்ய இடமளிக்கிறார்கள் இல்லை - பிரதமரிடம் முறையிட்ட ராஜாங்க அமைச்சர்

Friday, September 25, 2020
தொழில் அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகள் தனது பணி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளிப்பதில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜா...Read More

ரத்மலான ரோஹாவிற்கு, நிகழ்வு எதனையும் செய்யக் கூடாது! பொலிஸார் கடும் எச்சரிக்கை

Friday, September 25, 2020
ரத்மலானே ரோஹாவின் மறைவை முன்னிட்டு ஏதேனும் நிகழ்வுகளை முன்னெடுப்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ள...Read More

தெஹிவளை தற்கொலை குண்டுதாரி, தாக்குதலுக்கு முன் புலனாய்வுப் அதிகாரியை சந்தித்தான் - பூஜித் சாட்சியம்

Friday, September 25, 2020
தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21 ஆம் திகதியன்று தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்த அப்துல் லத்தீஃப் ஜமீல் மொஹமட், அதற்கு 45 ந...Read More

சுதந்திரக் கட்சி மீண்டும் அரசியல், செயற்பாடுகளில் ஈடுபட தயாராக வேண்டும் - தயாசிறி

Friday, September 25, 2020
சுதந்திரக் கட்சி மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தயாராக வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார். கட...Read More

சமய அறநெறிகள் மீது பற்றுக்கொண்ட தலைமுறையொன்று எதிர்காலத்திற்கு வேண்டும் - ஜனாதிபதி

Friday, September 25, 2020
சமயத்தின் மீதும் அறநெறிகள் மீதும் பற்றுக்கொண்ட ஆன்மீக பண்புகள் நிறைந்த தலைமுறையொன்றை நாட்டின் பௌதீக அபிவிருத்தியுடன் இணைந்ததாக எதிர்காலத்திற...Read More

புலி இறைச்சியை விற்ற, தம்பதியினர் கைது

Friday, September 25, 2020
(செ.தேன்மொழி) கண்டி - உடுதும்பர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புலி இறைச்சியை விற்பனை செய்ததாக தம்பதியினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட...Read More

சண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்

Friday, September 25, 2020
- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...Read More

பாராளுமன்றத்தை மக்கள், கொலை செய்துள்ளனர் - பிமல்

Friday, September 25, 2020
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது ஒரு பிசாசு பயணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி...Read More

ஜாகிர் நாயக் மீது, மேலும் பிடியை இறுக்குகிறது இந்தியா

Friday, September 25, 2020
இஸ்லாமிய பிரசாரகர், ஜாகிர் நாயகின், 'பீஸ் டிவி' செயலி மற்றும் அவரது, 'யூ டியூப்' சேனலுக்கு தடை விதிப்பது குறித்து, மத்திய அர...Read More

பாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)

Friday, September 25, 2020
  டை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...Read More

மனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)

Friday, September 25, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...Read More

கொழும்பு லைட் ரயில் செயற்றிட்டத்தை, உடனடியாக நிறுத்த ஜனாதிபதி உத்தரவு

Friday, September 25, 2020
கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள லைட் ரயில் செயற்த்திட்டத்தை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன் , இது தொடர்பா...Read More

முன்னாள் ஜனாதிபதி தனது பொறுப்பை புறக்கணித்து, கடமைகளை சரிவர செய்யவில்லை

Friday, September 25, 2020
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலை தடுக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சிய...Read More

ஜனவரி முதல் அமுலுக்கு வரும் தடை

Friday, September 25, 2020
பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கம் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை தொடர்பில் சு...Read More

தோல்வியடைந்த ரணிலுக்கு, ஏன் 200 மெய்ப் பாதுகாவலர்கள்..?

Friday, September 25, 2020
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 200 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந...Read More

கட்டுநாயக்க விமான நிலையம், நவம்பர் மாதம் திறக்கப்படுமா..?

Thursday, September 24, 2020
கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று அம...Read More

ரணிலுடனும், கருவுடனும் திஸ்ஸ அத்தநாயக்கா பேச்சு

Thursday, September 24, 2020
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான நெருக்கடிக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்...Read More

20 ஆம் திருத்தத்தின் மூலமாக, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் - எஸ்.பி.

Thursday, September 24, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) உலகின் துரித வளர்ச்சி கண்ட நாடுகளின் தலைவர் அனைவருமே சர்வாதிகாரத்தை கையில் எடுத்தே வெற்றி கண்டனர். எனவே இப்பொது...Read More

தேர்தல் இடாப்பிலிருந்து முஸ்லிம்களின் பெயர்களை நீக்க முயற்சி - அம்பலப்படுத்தினார் ரிஷாத்

Thursday, September 24, 2020
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களைத் தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. ஆ...Read More

புதிய 1000 ரூபா, நாணய தாள் அறிமுகம்

Thursday, September 24, 2020
  இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனினால் இன்று புதிய நாணயத்தாள்...Read More

சடலத்தை தகனம் செய்ய முற்படுகையில், எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் காயம

Thursday, September 24, 2020
கொழும்பு, கொட்டிகஹாவத்தை பகுதியில் எரிவாயு குழாயொன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசால...Read More

106 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை - கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு

Thursday, September 24, 2020
106 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றங்கள் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்க...Read More

சர்வதிகாரமாக செயற்பட வேண்டாம் - சபாநாயகருக்கு அனுரகுமார அறிவுரை

Thursday, September 24, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட...Read More
Powered by Blogger.