Header Ads



கொழும்பு லைட் ரயில் செயற்றிட்டத்தை, உடனடியாக நிறுத்த ஜனாதிபதி உத்தரவு

Friday, September 25, 2020
கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள லைட் ரயில் செயற்த்திட்டத்தை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன் , இது தொடர்பா...Read More

முன்னாள் ஜனாதிபதி தனது பொறுப்பை புறக்கணித்து, கடமைகளை சரிவர செய்யவில்லை

Friday, September 25, 2020
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலை தடுக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சிய...Read More

ஜனவரி முதல் அமுலுக்கு வரும் தடை

Friday, September 25, 2020
பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கம் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை தொடர்பில் சு...Read More

தோல்வியடைந்த ரணிலுக்கு, ஏன் 200 மெய்ப் பாதுகாவலர்கள்..?

Friday, September 25, 2020
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 200 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந...Read More

கட்டுநாயக்க விமான நிலையம், நவம்பர் மாதம் திறக்கப்படுமா..?

Thursday, September 24, 2020
கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று அம...Read More

ரணிலுடனும், கருவுடனும் திஸ்ஸ அத்தநாயக்கா பேச்சு

Thursday, September 24, 2020
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான நெருக்கடிக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்...Read More

20 ஆம் திருத்தத்தின் மூலமாக, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் - எஸ்.பி.

Thursday, September 24, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) உலகின் துரித வளர்ச்சி கண்ட நாடுகளின் தலைவர் அனைவருமே சர்வாதிகாரத்தை கையில் எடுத்தே வெற்றி கண்டனர். எனவே இப்பொது...Read More

தேர்தல் இடாப்பிலிருந்து முஸ்லிம்களின் பெயர்களை நீக்க முயற்சி - அம்பலப்படுத்தினார் ரிஷாத்

Thursday, September 24, 2020
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பெயர்களைத் தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. ஆ...Read More

புதிய 1000 ரூபா, நாணய தாள் அறிமுகம்

Thursday, September 24, 2020
  இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனினால் இன்று புதிய நாணயத்தாள்...Read More

சடலத்தை தகனம் செய்ய முற்படுகையில், எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் காயம

Thursday, September 24, 2020
கொழும்பு, கொட்டிகஹாவத்தை பகுதியில் எரிவாயு குழாயொன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொட்டிகஹாவத்தை பொது மயான தகனசால...Read More

106 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை - கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு

Thursday, September 24, 2020
106 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றங்கள் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்க...Read More

சர்வதிகாரமாக செயற்பட வேண்டாம் - சபாநாயகருக்கு அனுரகுமார அறிவுரை

Thursday, September 24, 2020
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட...Read More

நாட்டிற்கு சாதகமற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும் – ஜனாதிபதி

Thursday, September 24, 2020
கைச்சாத்திடப்பட்டுள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டிற்கு சாதகமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டுக்கு நன்மை பயக...Read More

வெடிவைத்து தகர்க்க நடவடிக்கை

Thursday, September 24, 2020
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்ஹேனை – ரம்பதெனிய பகுதியில் கற்பாறையொன்று வீழ்ந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியூடான போக்குவரத்து பாத...Read More

கப்பல் உரிமையாளர் 340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்

Thursday, September 24, 2020
தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர் இலங்கைக்கு நட்டஈடு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப ந...Read More

பாடசாலைகள் சமூகத்தின் கண்கள்

Thursday, September 24, 2020
எம்.எஸ். முஹம்மத் பாடசாலைகள் சமூகத்தின் கண்கள் என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.  ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து அவ...Read More

அதாவுல்லாக்கு ஆதரவாக மங்கள களத்தில் குதிப்பு - எதிர்க்கட்சியின் இனவாதத்தை கண்டிக்கிறார்

Thursday, September 24, 2020
தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் என்பன நாட்டிற்கு ஒருபோதும் அவசியமானவை அல்ல. அவ்வாறிருக்...Read More

இலங்கை அரசுக்கு யுனிசெப் பாராட்டு

Thursday, September 24, 2020
தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை...Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை

Thursday, September 24, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொ...Read More

இரண்டாவது நிலை வாகனங்களின் விலைகளில் உயர்வு

Thursday, September 24, 2020
வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை...Read More

இலங்கையில் தங்கத்திற்கு பஞ்சமில்லை - விலையும் குறையுமென தெரிவிப்பு

Thursday, September 24, 2020
தங்க பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் குறைய கூடும் என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தங்க இருப்பு...Read More

இலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்த, வெளிநாட்டவருக்கு கொரோனா

Thursday, September 24, 2020
மாத்தறை - பொல்ஹேன பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்றியுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோ...Read More

ஹிஜாஸ் விசாரணைகள் நிறைவு - நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்

Thursday, September 24, 2020
(எம்.எப்.ம்.பஸீர்) உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்ட...Read More
Powered by Blogger.