Header Ads



எமது தாய் நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக் கூடாது - ஜனாதிபதி கோத்தா உறுதிபட தெரிவிப்பு

Monday, September 21, 2020
எமது தாய் நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக் கூடாது - ஜனாதிபதி கோத்தா உறுதிபடத் தெரிவிப்பு We expect the United Nation will place due ...Read More

கொரோனா பரவ காரணம், தப்லீக் ஜமாத்தே. இந்திய உள்துறை அமைச்சு எழுத்து மூலம் அறிக்கை

Monday, September 21, 2020
-BBC- இந்தியாவில் கொரோனா வைரஸ், பல இடங்களில் பரவியதற்கு காரணம் டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்தான் என்று ...Read More

காதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு, அநாவசியமானது எனக்கூறி ஜனாதிபதிக்கு கடிதம்

Monday, September 21, 2020
காதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு அநாவசியமான ஒன்றென தெரிவித்ததோடு, இந்நீதிமன்ற தீர்ப்புகளினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து முஸ்லிம் ...Read More

நல்லாட்சி காலத்தில் நிதி முறைகேடுகள் தொடர்பில் 100 க்கும் அதிக முறைப்பாடுகள்

Monday, September 21, 2020
நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும...Read More

32 வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் முஹம்மது அலியார் மசூர் (J.P)

Monday, September 21, 2020
- சஹாப்தீன் - நிந்தவூர் 20ஆம் குறிச்சியை சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியர் முஹம்மது அலியார் மசூர் ( இலங்கை ஆசிரியர் சேவை தரம் - ஐ) தனது 32 வருட ஆசிரி...Read More

பாகிஸ்தான் - இலங்கை நீண்டகால உறவு, அலி சப்ரி பாராட்டு

Monday, September 21, 2020
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மத் சாத் கட்டாக்,  நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியினை அவரது அலுவலகத்தில் செப்டம்பர...Read More

ஹேமசிறி பெர்ணான்டோ, இன்று வழங்கிய வாக்குமூலம்

Monday, September 21, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்த எச்சரிக்கைகள் பாரதூரமானவை என, அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன முக்கியமாக அறிவி...Read More

கண்டியில் பல கட்டடங்கள் தாழிறங்கும் அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

Monday, September 21, 2020
கண்டி - புவெலிகட பிரதேசத்தில் நேற்று கட்டடம் தாழிறங்கிய இடத்தில் மேலும் சில விரிசல்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்...Read More

அரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்

Monday, September 21, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...Read More

மாடறுப்புத்தடை சிங்கள - முஸ்லிம் பிளவை மேலும் ஆழமாக்கும்

Monday, September 21, 2020
இலங்­கையில் மாட­றுப்புத் தடை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­மானால் அது சிங்­கள- முஸ்லிம் பிளவை மேலும் ஆழ­மாக்கும் என இந்­திய வெளி­வி­வ­கா­ரத்­து­றையி...Read More

இன்றுமுதல் சாரதிகள், கவனிக்க வேண்டியவை

Monday, September 21, 2020
வீதி ஒழுங்கு விதிகள் இன்று முதல் -21- நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவோ, நீதிமன்ற நடவடிக்கை எடுக...Read More

20 வது திருத்தம் குறித்து மேலதிக நடவடிக்கை முன்னெடுக்க விஷேட குழு

Monday, September 21, 2020
20 வது திருத்தம் குறித்து மேலதிக நடவடிக்கை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி விஷேட குழு ஒன்றை நியமித்துள்ளது.  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேம...Read More

கைது செய்யப்படுவாரா மைத்திரிபால..?

Monday, September 21, 2020
ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...Read More

இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமனம்

Monday, September 21, 2020
இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சியை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கி...Read More

மாகாண சபைகளை சிங்கள இராஜ்ஜியங்களின், அடிப்படையில் பிரிக்க வேண்டும் என யோசனை

Monday, September 21, 2020
மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்துள்ளது என அ...Read More

கண்டியில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு, நிலநடுக்கம் காரணமாகயிருக்கலாம் - பேராசிரியர் அத்துல சேனாரட்ண

Monday, September 21, 2020
கண்டியில் நேற்று இடம்பெற்ற அனர்த்தத்திற்கு நிலநடுக்கம் கார ணமாகயிருக்கலாம் என பேராதனை பல்கலைகழக பேராசிரியர் அத்துல சேனாரட்ண சிலோன் டுடேயிற்க...Read More

'மீண்டும் வாய்ப்பளித்தால் உண்மையை கூறுவேன்': மைத்திரிபால அதிரடி

Monday, September 21, 2020
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ...Read More

20 ஆவது வரைபு நாளை, பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Monday, September 21, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபு முதல் வாசிப்புக்காக நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி அரசியலமைப்...Read More

பிரபாகரனுக்கு இறுதியில் நடந்ததை, கேட்டபின் மிக வேதனையாக இருந்தது - மதியமும், இரவும் உணவருந்தவில்லை

Monday, September 21, 2020
புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தத...Read More

வலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்

Monday, September 21, 2020
(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள்  அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன.  இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...Read More

சவுதியில் 28 இலங்கையர்கள், 4 மாதங்களில் கொரோனாவினால் மரணம்

Monday, September 21, 2020
சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்...Read More

சாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..??

Sunday, September 20, 2020
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...Read More

முஸ்லிம் கட்சிகள் போன்று சூடு, சுரணை இல்லாதவர்கள் நாங்கள் அல்ல - அதா

Sunday, September 20, 2020
தேசிய காங்கிரஸ் ஒருபோதும் அமைச்சுக்கள் கேட்டு பின் கதவால் போனதொரு கட்சியல்ல. ஏனைய முஸ்லிம் கட்சிகள் போன்று வரலாற்றில் பின்கதவால் போகும் சூடு...Read More

இளம் வயது ஆண் பிள்ளைகளை ஹெரோயின் பழக்கத்திற்கு உள்ளாக்கி, பாலியல் உறவுகொண்ட பெண் கைது

Sunday, September 20, 2020
இளம் வயது ஆண் பிள்ளைகளை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாக்கி, அவர்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொல...Read More
Powered by Blogger.