Header Ads



இலங்கையைச் சேர்ந்த மௌலவி அப்துல் குத்தூஸ் ஒஸானா லெப்பே கத்தாரில் வபாத்தானார்.

Friday, September 18, 2020
இலங்கை  சியம்பளாகஸ்கொட்டுவ, பொத்துஹர பகுதியை சேர்ந்த மௌலவி அப்துல் குத்தூஸ் ஒஸானா லெப்பே   ( 50 வயது ) 17.09.2020 வியாழக்கிழமை   கத்தாரில் வ...Read More

கூட்டணியில் இணையுமாறு UNP க்கு, ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

Friday, September 18, 2020
பரந்துபட்ட கூட்டணியில் இணையுமாறு ஐக்கியதேசிய கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்...Read More

புதிய அமைச்சர்கள் 79 பேருக்கு தலா 3 கோடி ரூபா பெறுமதியான தீர்வை வரியற்ற வாகனங்கள்

Friday, September 18, 2020
அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், புதிய அமைச்சர்கள் 79 பேருக்கு தலா 3 கோடி ரூபா பெறுமதியான தீர்வை வரியற்ற வா...Read More

திம்பிரியாதாவெள கிராமத்தில் புதிய பள்ளிவாயல் இன்று திறந்து வைக்கப்பட்டது

Friday, September 18, 2020
- முஹம்மட் ஹாசில் - ஹொரவ்பொத்தான, திம்பிரியாதாவெள கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் இன்று(18) ஜும்ஆ தொழுகையுடன் திறந்து வைக்கப்...Read More

தென்னை மரத்தில் ஏறிய இராஜாங்க அமைச்சர்

Friday, September 18, 2020
தற்போதைய இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று தங்கொட்டுவ பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...Read More

புத்தளத்தில் உள்ள வடக்கு முஸ்லிம்களை சொந்த இடங்களுக்கு மீள அனுப்பக் கோரிக்கை - கடுமையாக எதிர்த்த அலி சப்ரி

Friday, September 18, 2020
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வாக்குப்பதிவுகளை, இந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டாமென, புத்தளம் மாவட்ட ப...Read More

முஸ்லிம் கட்சிகள் அரசுடன் இணையப் போகிறதா..?

Friday, September 18, 2020
தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகள் பேச்சு என்ற தலைப்பில் நவமணி பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் க...Read More

Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி

Friday, September 18, 2020
உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தே...Read More

ஹிஜாப் அணிந்து பளு தூக்கும், வீராங்கனை மஜீஸியா பானு

Friday, September 18, 2020
எம்.ஏ.எம். அஹ்ஸன் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் உடற்கட்டமைப்பு போன்ற விளையாட்டுக்களில் எமது சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ஆர்வம்காட்டுவத...Read More

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விஷேட சலுகை

Friday, September 18, 2020
பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...Read More

விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமை பெற்று, பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்

Friday, September 18, 2020
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களு...Read More

புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Friday, September 18, 2020
புதிய அரசியலமைப்பு  உருவாக்கத்தில் அரசியலமைப்பின் 13  ஆவது  திருத்தம் முழுமையாக  இரத்து செய்யப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  இன...Read More

´பகிடிவதை´ மேற்கொண்டால், ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவீர்கள்

Friday, September 18, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ´பகிடிவதை´ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என...Read More

கறுப்பாடுகள் களையப்படும், பங்காளிக் கட்சியினருக்கு சஜித் எச்சரிக்கை

Friday, September 18, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எனது கட்சியைச் சேர்ந்தவர்...Read More

நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் வரவேற்பும், புதிய சீருடை அறிமுகமும்

Friday, September 18, 2020
நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு (2020.09.06) நடைபெற்றது. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவந்த இரண்டு ப...Read More

பாடசாலைகுள் புகுந்த 10 அடி நீளமான மலைப் பாம்பு

Friday, September 18, 2020
பதுளை, லுனுகல பிரதேசத்தில் ஜனதாபுர மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பினை...Read More

ஞாயிறு தாக்குதல் பற்றி, ஹரினின் தந்தைக்கு முதல்நாளே தெரியவந்தது எப்படி?

Friday, September 18, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல் நாளான ஏப்ரல் 20 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி அதிகாரி ஒருவர் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவ...Read More

உலகளாவிய நிதி மூலஸ்தானமாக, இலங்கை நிறுவப்படும்

Thursday, September 17, 2020
கொழும்பு பங்கு பரிவர்த்தனை மற்றும் இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து அறிமுகப்படுத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட கொழும்பு பங்...Read More

பொது மக்கள் நிலைவரத்தை மறந்து, சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் நடப்பது பாரதூரமானது

Thursday, September 17, 2020
கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர ச...Read More

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பட்டத்து இளவரசர்

Thursday, September 17, 2020
உலகையே அச்சுறுத்தி வரும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி உருவாக்க உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். கொர...Read More

சவூதியில் உள்ள தந்தையிடம் மன்னிப்பு கேட்ட மகள், சமையலறை தீ விபத்தில் மரணம் - செங்கலடியில் சம்பவம்

Thursday, September 17, 2020
பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில்...Read More

பாலை நிலத்தில் கண்ணீரின் சுமை யாரறிவார், மத்திய கிழக்கிலிருந்து இன்று வந்த தொலைபேசி

Thursday, September 17, 2020
மத்திய கிழக்கிலிருந்து இன்று -17.09.2020 பகல் வந்த தொலைபேசி அழைப்பு பலத்த சஞ்சலங்களை மனதில் ஏற்படுத்தி நிற்கிறது. ‘இந்த மாதம் கென்ட்ரக்ட் மு...Read More

"மோடிக்கு 70" - தொலைபேசியில் அழைத்து, வாழ்த்தினார் பிரதமர் மஹிந்த

Thursday, September 17, 2020
தன்னுடைய 70 ஆவது பிறந்த நாளை இன்று வியாழக்கிழமை -17- கொண்டாடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மஹிந்த ரா...Read More

மாகாண சபைத் தேர்தலே முஸ்லிம் சமூகத்தின் இருப்பைத் தீர்மானிக்கப்போகின்றது

Thursday, September 17, 2020
(அஸ்லம் எஸ்.மௌலானா) 1949ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தந்தை செல்வா முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரித்திருந்தார். அவ்வாறே கல்முனைத் தொகுதியை...Read More

மத்தள விமான நிலையத்தினூடாக, வெளிநாடு செல்வோருக்கு சிறப்பு சலுகை

Thursday, September 17, 2020
எதிர்காலத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக வேலைவாய்ப்பு நிமித்தம் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவை ...Read More
Powered by Blogger.