Header Ads



´பகிடிவதை´ மேற்கொண்டால், ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவீர்கள்

Friday, September 18, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ´பகிடிவதை´ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என...Read More

கறுப்பாடுகள் களையப்படும், பங்காளிக் கட்சியினருக்கு சஜித் எச்சரிக்கை

Friday, September 18, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எனது கட்சியைச் சேர்ந்தவர்...Read More

நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் வரவேற்பும், புதிய சீருடை அறிமுகமும்

Friday, September 18, 2020
நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு (2020.09.06) நடைபெற்றது. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவந்த இரண்டு ப...Read More

பாடசாலைகுள் புகுந்த 10 அடி நீளமான மலைப் பாம்பு

Friday, September 18, 2020
பதுளை, லுனுகல பிரதேசத்தில் ஜனதாபுர மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பினை...Read More

ஞாயிறு தாக்குதல் பற்றி, ஹரினின் தந்தைக்கு முதல்நாளே தெரியவந்தது எப்படி?

Friday, September 18, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல் நாளான ஏப்ரல் 20 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி அதிகாரி ஒருவர் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவ...Read More

உலகளாவிய நிதி மூலஸ்தானமாக, இலங்கை நிறுவப்படும்

Thursday, September 17, 2020
கொழும்பு பங்கு பரிவர்த்தனை மற்றும் இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து அறிமுகப்படுத்தும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட கொழும்பு பங்...Read More

பொது மக்கள் நிலைவரத்தை மறந்து, சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் நடப்பது பாரதூரமானது

Thursday, September 17, 2020
கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர ச...Read More

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பட்டத்து இளவரசர்

Thursday, September 17, 2020
உலகையே அச்சுறுத்தி வரும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி உருவாக்க உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். கொர...Read More

சவூதியில் உள்ள தந்தையிடம் மன்னிப்பு கேட்ட மகள், சமையலறை தீ விபத்தில் மரணம் - செங்கலடியில் சம்பவம்

Thursday, September 17, 2020
பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில்...Read More

பாலை நிலத்தில் கண்ணீரின் சுமை யாரறிவார், மத்திய கிழக்கிலிருந்து இன்று வந்த தொலைபேசி

Thursday, September 17, 2020
மத்திய கிழக்கிலிருந்து இன்று -17.09.2020 பகல் வந்த தொலைபேசி அழைப்பு பலத்த சஞ்சலங்களை மனதில் ஏற்படுத்தி நிற்கிறது. ‘இந்த மாதம் கென்ட்ரக்ட் மு...Read More

"மோடிக்கு 70" - தொலைபேசியில் அழைத்து, வாழ்த்தினார் பிரதமர் மஹிந்த

Thursday, September 17, 2020
தன்னுடைய 70 ஆவது பிறந்த நாளை இன்று வியாழக்கிழமை -17- கொண்டாடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மஹிந்த ரா...Read More

மாகாண சபைத் தேர்தலே முஸ்லிம் சமூகத்தின் இருப்பைத் தீர்மானிக்கப்போகின்றது

Thursday, September 17, 2020
(அஸ்லம் எஸ்.மௌலானா) 1949ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தந்தை செல்வா முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரித்திருந்தார். அவ்வாறே கல்முனைத் தொகுதியை...Read More

மத்தள விமான நிலையத்தினூடாக, வெளிநாடு செல்வோருக்கு சிறப்பு சலுகை

Thursday, September 17, 2020
எதிர்காலத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக வேலைவாய்ப்பு நிமித்தம் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவை ...Read More

ரம்சி ராசீக்குக்காக கட்டணமின்றி, ஆஜரான சுமந்திரன்

Thursday, September 17, 2020
ஏப்ரல் மாதம் திடீரெனெ இவருக்கு முகநூல் மற்றும் பிற வலைத் தளங்களூடு மிரட்டல்கள் விடுக்கப்படத் தொடங்கின. சமூக வலைத்தளங்களில் எழுதுவதை நிறுத்தி...Read More

ஹரீனின் தந்தை தொடர்பில், வெளியான தகவல்

Thursday, September 17, 2020
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியுடன் தொலை...Read More

சஹ்ரானின் இஸ்லாமிய அரசு என்ற கோட்பாடு, நாட்டுக்கு மிகப்பெரும் ஆபத்து என பல சந்தர்ப்பங்களில் மைத்திரிபாலவுக்கு தெரியப்படுத்தினேன்

Thursday, September 17, 2020
தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் பரிசோதகருமான நிலந்த ஜெயவர்தன, “தேசிய தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் தலைவர் சஹ்ர...Read More

மோட்டார் வாகன இறக்குமதி, தற்காலிகமாக இடைநிறுத்தம்

Thursday, September 17, 2020
இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மூன்று வகைகளாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....Read More

UNP யின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் இணைவு சாத்தியம் - ஐக்கிய மக்கள் சக்தி

Thursday, September 17, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கியமக்கள் சக்தியும் ஐக்கியதேசிய கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன ஐக...Read More

பிரான்ஸில் தங்கை குடியுரிமை பெற, பெற்றோர் உயிரிழந்ததாக சான்றிதழ் தயாரித்த மூவர் முல்லைத்தீவில் கைது

Thursday, September 17, 2020
பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போரில் உயிரிழந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்...Read More

தபால் நிலையமாக மாறப் போகும் பாராளுமன்றம் - முன்னாள் சபாநாயகர் எச்சரிக்கை

Thursday, September 17, 2020
(எம்.ஆர்.எம்.வஸீம்) அரசாங்கம் முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தம் அனுமதிக்கப்பட்டால் பாராளுமன்றம் தபால் நிலையம் போன்று ஆகிவிடும் என்றுத் தெரிவித...Read More

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த 'பொடி லெசி'

Thursday, September 17, 2020
புஸ்ஸ சிறைச்சாலையில் வைத்து ஜனாதிபதிக்கு, பாதுகாப்பு செயலாளருக்கு மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக மரண அச்சு...Read More

அமைச்சரவையின் முக்கிய சில முடிவுகள் இதோ

Thursday, September 17, 2020
சிறுவர்கள் என்ற அங்கீகாரத்துக்கான வயதெல்லையை 14 இலிருந்து 18 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் வேலைவாய்ப்புக்கான க...Read More

அங்கொட லொக்கா மாரடைப்பினாலே உயிரிழந்ததாக கண்டுபிடிப்பு

Thursday, September 17, 2020
ஒழுங்கமைக்கப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அங்கொட லொக்கா கோவையில் போலி பெயரில் தங்கி இருந்த நிலையில் அவர் மர்மமான முறையில் மரணம் அட...Read More

பயங்கரவாதி சஹ்ரான் விவகாரம், மைத்திரிபாலவின் கூற்றை நிராகரித்தார் நிலந்த ஜயவர்தன

Thursday, September 17, 2020
தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் ஒரு பயங்கரவாதி என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் தேசிய பாதுகாப்பு சபைக்கு தெ...Read More
Powered by Blogger.