Header Ads



வெளிநாட்டு லொத்தர் சீட்டெழுப்பில் இலங்கையர்களுக்கு, பெருந்தொகை பணம் எனக்கூறி ஏமாற்றிய 14 வெளிநாட்டினர் கைது

Thursday, September 17, 2020
வெளிநாடுகளில் லொத்தர் சீட்டெழுப்பில் இலங்கையர்களுக்கு பெறுமதியான பரிசு கிடைத்துள்ளதாக கூறி இணையம் ஊடாக பணம் மோசடி செய்த 14 வெளிநாட்டவர்கள் ப...Read More

தற்கொலை குண்டுதாரியின் வீட்டை போலி, உறுதிப்பத்திரம் மூலம் கையகப்படுத்த முயற்சித்த 5 பேர் கைது

Thursday, September 17, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்...Read More

பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை, திலீபனும் பயங்கரவாதியே - பாதுகாப்பு செயலாளர்

Wednesday, September 16, 2020
இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை. திலீபனும் பயங்கரவாதியே. எனவே, அவரை நினைவுகூருவோர் உடன் கைதுசெய்யப்படுவார்கள் என ப...Read More

விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் புலிகளின் பாணியில் செயற்படுவதை நிறுத்த வேண்டும்

Wednesday, September 16, 2020
விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து வீண்விளைவுகளைச் சந்திக்க வேண்டாம...Read More

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு, விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

Wednesday, September 16, 2020
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக எதிர்காலத்தில் நலன்புரி சேவைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே இதற்கு அவசியமான உண்மையான தகவல...Read More

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும், நிலைப்பாட்டில் நசீர் அகமட்..?

Wednesday, September 16, 2020
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நசீர் அஹமட் நேற்று (15) ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்ற...Read More

சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார்..?

Wednesday, September 16, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்காமையின் மூலம் தான் கடமை தவறியதாக தெரிவிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என முன்னாள் தேசிய புல...Read More

தீ விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்திடம் 340 மில்லியன் ரூபா கோரும் இலங்கை

Wednesday, September 16, 2020
தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பல் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் கப்பலின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு வழங்கிய ஒத்து...Read More

அசாத் சாலி விடுத்துள்ள அறிக்கை

Wednesday, September 16, 2020
- ஊடகப்பிரிவு - முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவது தொடர்பில், அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து, அடக்குவது குறித்த நடைமுறைகள் அடங்கிய வர்...Read More

ஜனாதிபதி, பிரதமர் பெயர்களை குறிப்பிட்டு மாணவர்களை இணைப்பதை தயங்காது நிராகரிக்குமாறு பணிப்புரை

Wednesday, September 16, 2020
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோ...Read More

இலங்கை - பலஸ்தீன் ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படவேண்டும் - நீதி அமைச்சர் அலிசப்ரி

Wednesday, September 16, 2020
சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும் நீதித்துறை கட்டமைப்பை அபிவிருத்தி செய்யவும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என நீதி அமைச்சர் அ...Read More

கொரோனா தொடர்பில் பாடசாலைகளுக்கு ஆலோசனை

Wednesday, September 16, 2020
கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக மூடப்பட்ட சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக தற்பொழுது திறக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோன...Read More

மாடறுப்புக்கு தடை - ஆனால் விஸ்கி, பிராந்தி, பியர், வைன் இறக்குமதி செய்யப்படுகிறது

Wednesday, September 16, 2020
மஞ்சள் இறக்குமதிக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் கோடிக்கணக்கான லீற்றர் மதுபானங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்...Read More

ரணிலின் பரம்பரையில் வருபவர்களின், சொத்தாக Unp மாறிவிட்டது - அர்ஜூன ரணதுங்க

Wednesday, September 16, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரையில் இருந்து வரும் நபர்களின் சொத்து போல் கிடைக்கும் நிலைமையை காணக்கூடியதா...Read More

நவீனுக்கு ஏமாற்றம் - சிறிகொத்தவில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றார்

Wednesday, September 16, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நவீன் திஸாநாயக்க கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள தனது...Read More

ஹிஸ்புல்லா மனு மீதான, விசாரணை ஒத்தி வைப்பு

Wednesday, September 16, 2020
குற்றப் புலனாய்வு பிரிவால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவது சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஹிராஜ் ஹிஸ்புல்ல...Read More

20 ஆவது திருத்தத்தில் முஸ்லிம், தீவிரவாத தந்தைகள் யாரும் இல்லை - அமைச்சர் பிரசன்ன

Wednesday, September 16, 2020
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, தழிழ்த் தேசிக் கூட்டமைப்பு, தமிழ் புலம்பெயர் மற்றும் முஸ்லிம் தீவிரவாத தந...Read More

பெரும் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது - தொற்று நோயியல் பிரிவு

Wednesday, September 16, 2020
கொரோனா வைரஸ் அச்சம் நாட்டில் பரவலாக உள்ள நிலையில் புத்தகக் கண்காட்சிப் போன்ற பாரிய அளிவலான நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று சுகாதார...Read More

ஞானசாரருக்கு எதிரான வழக்கு - நீதியரசர் நவாஸ் விலகல்

Wednesday, September 16, 2020
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக...Read More

இலங்கையில் 3 கோடியே 28 லட்சத்து 84 ஆயிரத்து கையடக்க தொலைபேசிகள் உள்ளன

Wednesday, September 16, 2020
இலங்கையில் தொலைபேசி பயனாளர்களிடம் மூன்று கோடியே 28 லட்சத்து 84 ஆயிரத்து 9 கையடக்க தொலைபேசிகள் இருப்பதாக கடந்த 2019ஆம் ஆண்டுக்காக இலங்கை மத்த...Read More

வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது, வாகனங்களை நிறுத்த முற்றாக தடை - ஜனாதிபதி பணிப்புரை

Wednesday, September 16, 2020
பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வ...Read More

“பசில் ராஜபக்ஸ ஒருபோதும் அப்படி கூறவில்லை”

Wednesday, September 16, 2020
மாகாண சபைகள் கலைக்கப்படுமானால் அதன் அதிகாரங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவ...Read More

16 வருடங்களாக சம்பளம் பெறாமல், பணியாற்றும் ஆசிரியர்

Wednesday, September 16, 2020
தெற்கில் உள்ள மிகவும் ஏழ்மையான பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்திடம் எவ்வித சம்பளமும் பெறாமல் 16 வருடங்களாக தன்னார்வமாக கற்கும் ஆசிரியர் தொட...Read More

சூட்கேஸ்களுக்கு விலைபோகின்றவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை - சஜித் சூளுரை

Wednesday, September 16, 2020
(நா.தனுஜா) ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் சிலர் எப்பாடுபட்டேனும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்...Read More

சான்றிதழ் அளிக்கும் வரையில், விமான நிலையம் திறக்கப்படாது

Wednesday, September 16, 2020
சுகாதார பிரிவினரால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கும் வரையில் விமான நிலையம் திறக்கப்படாது என சுற...Read More
Powered by Blogger.