Header Ads



கழுவி, உலர வைத்து கொழும்பில் விற்கப்படும் 'மாஸ்க்'

Friday, September 11, 2020
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மீண்டும்...Read More

மரணதண்டனை விதிக்கப்பட்ட குட்டி மணியை, பாராளுமன்றத்திற்கு அனுமதிக்காத பாகிர் மாகார் சிறந்த முன்னுதாரணம்

Friday, September 11, 2020
மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்ற...Read More

சஜித்தின் உரையை ஹன்சாட்டிலிருந்து, நீக்குமாறு கோரிக்கை

Friday, September 11, 2020
- பா.நிரோஸ் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் தெரிவித்திருந்தக் கருத்துகள் நாடாளுமன்ற...Read More

தூக்கு மேடையை பாராளுமன்றத்திற்கு எடுத்துவந்து, அலுகோசு கடமையை சபாநாயகர் செய்யலாம் - பொன்சேகா

Friday, September 11, 2020
கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தேவையானால் சபாநாயகர் தூக்கு மேடையை நாடாளுமன்றத்திற்கு எடு...Read More

புத்தரின் உருவம் பொறித்த, சாரி அணிந்த பெண் கைது

Friday, September 11, 2020
புத்தர் சிலை உருவம் பதிக்கப்பட்ட சாரியை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்ப...Read More

O/L பரீட்சை எழுத வாய்ப்பு கோரும் 9 வயதான சிறுமி - பிரமிக்கும் ஆசிரியர்கள்

Friday, September 11, 2020
இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார். பொலநறுவை, அரலங்வில செ...Read More

இலங்கைக்கு கிடைக்காது போன, சிறந்த தலைவர் ரணில் -- மங்கள சமரவீர

Friday, September 11, 2020
தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாகவும் ஆராய்ந்து பார்க்க முடியும் என முன்னாள் அமைச்சர் மங்...Read More

கொரோனாவால் மரணித்தவர்களின் இறுதி நிகழ்வை, மார்க்க முறைப்படி கண்ணியப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Friday, September 11, 2020
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு மரணித்தவர்களின் இறுதி நிகழ்வை மார்க்க முறைப்படி கண்ணியப்படுத்தி நடத்த அரசு நடவடிக்கை எடு...Read More

சட்டத்தரணியாக பிரமாணம் செய்து கொண்டார்

Friday, September 11, 2020
- எப்.முபாரக்  -  கிண்ணியா-03 மத்திய பள்ளி வீதி, வசித்து வருகின்ற சராப்தீன் நஸீரா என்பவர் உயர் நீதிமன்றத்தின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன...Read More

´சரி சேர், அனைத்தும் சரி என்று அதிகாரிகள் கூறலாம், உங்களது அரசியல் வாழ்க்கையை ஒழுங்கமைத்துக் கொள்ளவும் - ஜனாதிபதி

Friday, September 11, 2020
´இலகுவாக ஆரம்பிப்பதன் மூலம் காலம் செல்லும்போது பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் இலகுவான இடத்தில் இருந்து ஆரம்பிக்கவும். 2005ல் நாம...Read More

"ஜம்மியதுல் உலமா மீதோ, உலமாக்கள் மீதோ கலங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது"

Thursday, September 10, 2020
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பதில் பொதுச் செயலாளர் ஷெய்க் முர்ஷித் முளஃப்பர் சட்டத்தரணியுடன் சாட்சியமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில...Read More

இலங்கைக்கு உலக சுகாதார, ஸ்தாபனத்தின் தலைவர் வாழ்த்து

Thursday, September 10, 2020
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு, உலக சுகாதார ஸ்தா...Read More

பிரதமர் பதவியில் இருந்து விலகும் எவ்வித எண்ணமும் இல்லை - மஹிந்த

Thursday, September 10, 2020
பிரதமர் பதவியில் இருந்து விலகும் எவ்வித எண்ணமும் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி...Read More

20 மீதான விவாதம் ஆரம்பமானதும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பக்கம் வருவார்கள்

Thursday, September 10, 2020
20வது திருத்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமானவுடன் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என...Read More

மரணதண்டனை விதிக்கப்பட்ட Mp விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை - ஜனாதிபதி

Thursday, September 10, 2020
மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை செல்வாக்கு செலுத்தவில்லை என ஜனாதிபதி கோத்தப...Read More

"பௌத்த மதகுருமார்கள் படையெடுப்பார்களோ, ஆக்கிரமிப்பாளர்களோ இல்லை"

Thursday, September 10, 2020
வடக்குகிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் மூலோபாய அடிப்படையில் முக்கியமான காணிகளை மக்களிடம் மீளஒப்படைக்கப்போவதில்லை என அமைச்சர் சரத்வீரசேகர...Read More

கல்முனையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் கப்பல் மாலுமி எல்மோ

Thursday, September 10, 2020
- சகா - நான் ஒரு வெளிநாட்டவராக இருந்தும் இங்கு எனக்களிக்கப்பட்ட சிகிச்சை வைத்தியப்பராமரிப்பு என்பது வாழ்நாளில் மறக்கமுடியாது. இத்தகைய அன்புட...Read More

உலமா சபையை அரசாங்கம் சீல் வைத்து, அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் - எனது உயிருக்கு ஆபத்து

Thursday, September 10, 2020
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – இவ்வாறு கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொ...Read More

மௌலவிக்கு எதிராகவும், அவரது சட்டத்தரணிக்கு எதிராகவும் நடவடிக்கை - ஆணைக்குழு தலைவர் பணிப்பு

Thursday, September 10, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஞானசார தேரர் வழங்கிய வாக்குமூலத்தை தனது கையடக்க தொலைப்பேசியில் ஒல...Read More

அவசரமாக கூடியது ACJU - பதவி விலகினார் முர்ஷித் மௌலவி

Thursday, September 10, 2020
2020.09.09ம் திகதி புதன்கிழமை அதாவது நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக்  எம...Read More

அடிப்படைவாத தாக்குதல் இனிமேலும் எமது நாட்டில், நடைபெறாமல் இருக்க முப்படையினரும் நடவடிக்கை

Thursday, September 10, 2020
தேசிய பாதுகாப்பு குறித்து மிக கவனம் செலுத்த வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள ...Read More

மாடுகளை அறுப்பதை தடைசெய்வது ஒத்திவைப்பு - பிரதமரே இறுதித் தீர்மானம் மேற்கொள்வார்

Thursday, September 10, 2020
இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் ...Read More

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரித்தல் - 12 அடிப்படை அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

Thursday, September 10, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் ...Read More

இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த, பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது

Thursday, September 10, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது. அத்துடன் அரசாங்கம் வரி அறவிட...Read More

அமைச்சரவை மேற்கொண்டுள்ள, முக்கிய தீர்மானம்

Thursday, September 10, 2020
அரச நிறுவனங்களில் நடைபெறும் பொது மக்கள் சந்திக்கும் தினத்தை திங்கள்கிழமை மாற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இணை ஊடகப்பேச்சாளர் உதய கம...Read More
Powered by Blogger.