Header Ads



20 மீதான விவாதம் ஆரம்பமானதும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் பக்கம் வருவார்கள்

Thursday, September 10, 2020
20வது திருத்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமானவுடன் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என...Read More

மரணதண்டனை விதிக்கப்பட்ட Mp விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை - ஜனாதிபதி

Thursday, September 10, 2020
மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடயத்தில் அரசாங்கம் தலையிடவில்லை செல்வாக்கு செலுத்தவில்லை என ஜனாதிபதி கோத்தப...Read More

"பௌத்த மதகுருமார்கள் படையெடுப்பார்களோ, ஆக்கிரமிப்பாளர்களோ இல்லை"

Thursday, September 10, 2020
வடக்குகிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் மூலோபாய அடிப்படையில் முக்கியமான காணிகளை மக்களிடம் மீளஒப்படைக்கப்போவதில்லை என அமைச்சர் சரத்வீரசேகர...Read More

கல்முனையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் கப்பல் மாலுமி எல்மோ

Thursday, September 10, 2020
- சகா - நான் ஒரு வெளிநாட்டவராக இருந்தும் இங்கு எனக்களிக்கப்பட்ட சிகிச்சை வைத்தியப்பராமரிப்பு என்பது வாழ்நாளில் மறக்கமுடியாது. இத்தகைய அன்புட...Read More

உலமா சபையை அரசாங்கம் சீல் வைத்து, அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் - எனது உயிருக்கு ஆபத்து

Thursday, September 10, 2020
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மரண சான்றிதழை வைத்துக் கொண்டுதான் திரிகிறேன் – இவ்வாறு கூறியுள்ளார் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொ...Read More

மௌலவிக்கு எதிராகவும், அவரது சட்டத்தரணிக்கு எதிராகவும் நடவடிக்கை - ஆணைக்குழு தலைவர் பணிப்பு

Thursday, September 10, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஞானசார தேரர் வழங்கிய வாக்குமூலத்தை தனது கையடக்க தொலைப்பேசியில் ஒல...Read More

அவசரமாக கூடியது ACJU - பதவி விலகினார் முர்ஷித் மௌலவி

Thursday, September 10, 2020
2020.09.09ம் திகதி புதன்கிழமை அதாவது நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக்  எம...Read More

அடிப்படைவாத தாக்குதல் இனிமேலும் எமது நாட்டில், நடைபெறாமல் இருக்க முப்படையினரும் நடவடிக்கை

Thursday, September 10, 2020
தேசிய பாதுகாப்பு குறித்து மிக கவனம் செலுத்த வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள ...Read More

மாடுகளை அறுப்பதை தடைசெய்வது ஒத்திவைப்பு - பிரதமரே இறுதித் தீர்மானம் மேற்கொள்வார்

Thursday, September 10, 2020
இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் ...Read More

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரித்தல் - 12 அடிப்படை அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

Thursday, September 10, 2020
(எம்.எப்.எம்.பஸீர்) கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் ...Read More

இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த, பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது

Thursday, September 10, 2020
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது. அத்துடன் அரசாங்கம் வரி அறவிட...Read More

அமைச்சரவை மேற்கொண்டுள்ள, முக்கிய தீர்மானம்

Thursday, September 10, 2020
அரச நிறுவனங்களில் நடைபெறும் பொது மக்கள் சந்திக்கும் தினத்தை திங்கள்கிழமை மாற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இணை ஊடகப்பேச்சாளர் உதய கம...Read More

நான் மிகவிரைவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளேன் - 36 வழக்குகள் உள்ளன

Thursday, September 10, 2020
தான் விரைவில் சிறைக்குச் செல்வதற்கு நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங் கள் தெரிவித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பின...Read More

மு.கா. Mp க்கள் சிலர், அரசாங்கத்தில் இணைய உள்ளார்களா..?

Thursday, September 10, 2020
(தினக்குரல் பேப்பர்) ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர...Read More

முஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..!

Thursday, September 10, 2020
முன்னாள்  ஜனாதிபதி பிரேமதாச  அவர்களிடம் பௌத்த துறவிகள்  குழுவொன்று  வந்து  முஸ்லிம்கள் மாடு  அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...Read More

பாராளுமன்றத்திற்கு அருகில், வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Thursday, September 10, 2020
பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகே பொல்துவை பாலத்திற்கு அடியில் உயிரிழந்த நிலையில் சடலமொன்று  மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....Read More

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரித்தல், வழக்கு நவம்பர் 26 க்கு ஒத்திவைப்பு

Wednesday, September 09, 2020
  கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை...Read More

மாட்டிறைச்சி இலங்கையின் தேசிய உணவாக மாறி ரொம்ப நாளாச்சு

Wednesday, September 09, 2020
- Mano Ganesan Mp - மாடறுத்தல் தொழிலில் பாரம்பரியமாக அதிகமாக ஈடுபட்டிருப்பது முஸ்லிம் வர்தகர்கள்.  இதுவே இன்று இந்த தொழிலை தடை செய்யப்போவதாக...Read More

துடிக்க துடிக்க ரோஹிங்யாக்களை படுகொலை செய்தோம் - அதிரவைக்கும் கொலைவெறி வீரர்களின் வாக்குமூலம்

Wednesday, September 09, 2020
திஹேக்: மியான்மரில் ராணுவ தளபதிகளின் உத்தரவுகளை ஏற்று கண்ணில்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் சுட்டுப் படுகொலை செய்தோம்;  பலாத்கார...Read More

ஐலண்ட் பத்திரிகையின் செய்தியாளர், ஸக்கி ஜப்பார் சடலமாக மீட்பு

Wednesday, September 09, 2020
ஐலண்ட் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் ஸக்கி ஜப்பார்  Zakki Jabbar கொழும்பின் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் வசித்து வந்த இல்லத்தில்  இறந்த ...Read More

இஸ்ரேலுக்கும் UAE க்கும் சமாதானத்தை ஏற்படுத்தினாராம்..! - நோபல் பரிசுக்கு டிரம்ப் பரிந்துரை

Wednesday, September 09, 2020
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக டொனால்ட் டிரம்ப் 2021 சமாதானத்த...Read More

லெபனான் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலங்கை வழங்கிய தேயிலைக்கு நடந்தது என்ன? புதிய சர்ச்சை

Wednesday, September 09, 2020
லெபனானில் இடம்பெற்ற வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என இலங்கை வழங்கிய தேயிலையை ஜனாதிபதி மிசேல் அவுன் தனது மெய்ப்பாதுகாவலர்களின் குடு...Read More

கரட் மற்றும் பீட் என்ற புனைபெயர்களை கொண்ட இரண்டு பேர் கைது

Wednesday, September 09, 2020
போதைவஸ்து பொருட்களை விநியோகிக்கும் கரட் மற்றும் பீட் என்ற புனைபெயர்களை கொண்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசார...Read More

100 மணித்தியால போராட்டம் - கப்பலின் தீயைக் கட்டுப்படுத்தியமை விமானப்படை வரலாற்றில் முக்கிய அம்சம் - விமானப்பட

Wednesday, September 09, 2020
(எம்.மனோசித்ரா) இலங்கை கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இந்திய கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இலங்கை துற...Read More

எங்கள் மக்கள் சக்தி கட்சியின், தேசிய பட்டியல் உறுப்பினர் யார்..?

Wednesday, September 09, 2020
இம்முறை பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டி யல் பாராளுமன்ற உறுப்பினராகச் சமன் பெரேராவை நியமிக்கத் தேர்தல் ஆ...Read More
Powered by Blogger.