Header Ads



நான் மிகவிரைவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளேன் - 36 வழக்குகள் உள்ளன

Thursday, September 10, 2020
தான் விரைவில் சிறைக்குச் செல்வதற்கு நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங் கள் தெரிவித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பின...Read More

மு.கா. Mp க்கள் சிலர், அரசாங்கத்தில் இணைய உள்ளார்களா..?

Thursday, September 10, 2020
(தினக்குரல் பேப்பர்) ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர...Read More

முஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..!

Thursday, September 10, 2020
முன்னாள்  ஜனாதிபதி பிரேமதாச  அவர்களிடம் பௌத்த துறவிகள்  குழுவொன்று  வந்து  முஸ்லிம்கள் மாடு  அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...Read More

பாராளுமன்றத்திற்கு அருகில், வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Thursday, September 10, 2020
பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகே பொல்துவை பாலத்திற்கு அடியில் உயிரிழந்த நிலையில் சடலமொன்று  மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....Read More

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரித்தல், வழக்கு நவம்பர் 26 க்கு ஒத்திவைப்பு

Wednesday, September 09, 2020
  கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை...Read More

மாட்டிறைச்சி இலங்கையின் தேசிய உணவாக மாறி ரொம்ப நாளாச்சு

Wednesday, September 09, 2020
- Mano Ganesan Mp - மாடறுத்தல் தொழிலில் பாரம்பரியமாக அதிகமாக ஈடுபட்டிருப்பது முஸ்லிம் வர்தகர்கள்.  இதுவே இன்று இந்த தொழிலை தடை செய்யப்போவதாக...Read More

துடிக்க துடிக்க ரோஹிங்யாக்களை படுகொலை செய்தோம் - அதிரவைக்கும் கொலைவெறி வீரர்களின் வாக்குமூலம்

Wednesday, September 09, 2020
திஹேக்: மியான்மரில் ராணுவ தளபதிகளின் உத்தரவுகளை ஏற்று கண்ணில்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் சுட்டுப் படுகொலை செய்தோம்;  பலாத்கார...Read More

ஐலண்ட் பத்திரிகையின் செய்தியாளர், ஸக்கி ஜப்பார் சடலமாக மீட்பு

Wednesday, September 09, 2020
ஐலண்ட் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் ஸக்கி ஜப்பார்  Zakki Jabbar கொழும்பின் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் வசித்து வந்த இல்லத்தில்  இறந்த ...Read More

இஸ்ரேலுக்கும் UAE க்கும் சமாதானத்தை ஏற்படுத்தினாராம்..! - நோபல் பரிசுக்கு டிரம்ப் பரிந்துரை

Wednesday, September 09, 2020
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக டொனால்ட் டிரம்ப் 2021 சமாதானத்த...Read More

லெபனான் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலங்கை வழங்கிய தேயிலைக்கு நடந்தது என்ன? புதிய சர்ச்சை

Wednesday, September 09, 2020
லெபனானில் இடம்பெற்ற வெடிவிபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என இலங்கை வழங்கிய தேயிலையை ஜனாதிபதி மிசேல் அவுன் தனது மெய்ப்பாதுகாவலர்களின் குடு...Read More

கரட் மற்றும் பீட் என்ற புனைபெயர்களை கொண்ட இரண்டு பேர் கைது

Wednesday, September 09, 2020
போதைவஸ்து பொருட்களை விநியோகிக்கும் கரட் மற்றும் பீட் என்ற புனைபெயர்களை கொண்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசார...Read More

100 மணித்தியால போராட்டம் - கப்பலின் தீயைக் கட்டுப்படுத்தியமை விமானப்படை வரலாற்றில் முக்கிய அம்சம் - விமானப்பட

Wednesday, September 09, 2020
(எம்.மனோசித்ரா) இலங்கை கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இந்திய கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இலங்கை துற...Read More

எங்கள் மக்கள் சக்தி கட்சியின், தேசிய பட்டியல் உறுப்பினர் யார்..?

Wednesday, September 09, 2020
இம்முறை பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் கிடைத்த தேசிய பட்டி யல் பாராளுமன்ற உறுப்பினராகச் சமன் பெரேராவை நியமிக்கத் தேர்தல் ஆ...Read More

வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான, விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - கெஹெலிய

Wednesday, September 09, 2020
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரதுங்க மற்றும் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலை சம்பந்தமான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெட...Read More

20 ஆவது திருத்ததில் சர்வாதிகார, ஆட்சிக்கான பாதையே அமைக்கப்பட்டுள்ளது - இம்தியாஸ்

Wednesday, September 09, 2020
(செ.தேன்மொழி) நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் சர்வாதிகார பண்புகளைக் கொண்டதுமான அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற...Read More

பிரேமலால் எனும் “ச்சொக்கா மல்லி”யும் மரணமும்

Wednesday, September 09, 2020
- மயில்வாகனம் திலகராஜ் - இன்றைய நாளில் பேசுபொருளாகி இருக்கும் பிரேமலால் ஜயசேகர எனும் பாராளுமன்ற உறுப்பினரின் சத்தியபிரமாணம் குறித்த மாற்றுப்...Read More

மாடறுப்பு தடை என்பது, முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் – இம்ரான் Mp

Wednesday, September 09, 2020
மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இலங்கையில் மாடுகள...Read More

அரச நிறுவனங்களுக்கான புதிய, கட்டட நிர்மாணப் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போட தீர்மானம்

Wednesday, September 09, 2020
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...Read More

அலி சப்ரிக்கு நீதியமைச்சு பதவி - ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சி தெரிவிப்பு

Wednesday, September 09, 2020
நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார் புதிய அரசாங்கத்தின் நீதியமைச்சர் முஹம்மத் அ...Read More

அட்டுளுகம விவகாரம் - 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Wednesday, September 09, 2020
3 பெண்கள் உட்பட 4 பேர் அட்டுளுகம சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத...Read More

20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன

Wednesday, September 09, 2020
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடி யாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்...Read More

குளவி கொட்டி 3 வயது குழந்தை பரிதாபகரமாக பலி

Wednesday, September 09, 2020
வவுனியாவில் குளவிக் கொட்டி மூன்று வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவரும் குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர். வவுனியா, ஓமந...Read More

ஜேர்மனியில் நடந்த தடகள போட்டியில், இலங்கை தடகள வீரர் சாதனை

Wednesday, September 09, 2020
ஜேர்மனியில் நடைபெற்று வரும் தடகள போட்டித் தொடரில் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.  நேற்...Read More

தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் திறந்து வைப்பு

Wednesday, September 09, 2020
இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒர...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன்

Wednesday, September 09, 2020
நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொறுத்தமான வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்...Read More
Powered by Blogger.