Header Ads



8 மணித்தியாலங்கள் போராடி, சிறுவனின் கையை பொருத்திய வைத்தியர்கள்

Tuesday, September 08, 2020
கொழும்பில் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுவன் ஒருவருக்கு ஏற்பட்ட பாரிய விபத்து வெட்டப்பட்ட கை, கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்...Read More

சர்வதேச ரீதியில் புலிகளின் செயற்பாடுகளை, முடக்குதவற்கு இலங்கை அரசு நடவடிக்கை

Tuesday, September 08, 2020
சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குதவற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரி...Read More

நிகாபின் முக்கியத்துவத்தை உணர்த்திய கொரோனா - அமெரிக்க பத்திரிகை புகழாரம்

Monday, September 07, 2020
கொரோனா தொற்று நோய் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் மற்றும் முகம் மறைக்கும்  நிகாபிர்கு எப்படி அங்கிகாரத்தை பெற்று தந்தது என்று வேனிட்டி ஃபேர் பத்த...Read More

குரங்குத் தொல்லையா..? 1992 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறையிடுங்கள்

Monday, September 07, 2020
குரங்குகளை கட்டுப்படுத்த 1992 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அரசு அறிவித்துள்ளது. குரங்குகளினால் அழிவடையும் விவசாய நடவடிக்கைகளை தடுப்பதற்காக...Read More

இலங்கை தொழிலாளர்கள் நாட்டைவிட்டு, வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் சவூதி அறிவிப்பு

Monday, September 07, 2020
கொரோனா தொற்று காரணமாக விசா செல்லுபடியாகும் காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாத இலங்கை தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்...Read More

இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு, அஸ்லம் முத்தலிப் தரம் உயர்த்தப்பட்டார்

Monday, September 07, 2020
இலங்கை இராணுவ சேவையில் கடமையாற்றிவரும் கலகெதரயை சேரந்த அஸ்லம் முதாலிப் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு க...Read More

முஸ்லிம் சமய திணைக்கள கட்டிடத்தில், பௌத்த சாசன அமைச்சு..?

Monday, September 07, 2020
- ஏ.ஆர்.ஏ.பரீல் - கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கட்டிடத்தில் பெளத்த சாசன மற்றும் கலாசார அமைச்சினை உள்வா...Read More

சாரா எனப்படும் புலஸ்தினியின் (DNA) யை, மீண்டும் ஆராய்ந்து சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவு

Monday, September 07, 2020
- பாறுக் ஷிஹான் - சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும்   சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அ...Read More

உயிரிழந்தவர் உயிருடன் இருப்பாதாக கூறி, உறவினர்கள் வைத்தியசாலையில் முரண்பாடு

Monday, September 07, 2020
நெல்லியடியில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன்தான் உள்ளார் என்று உறவினர்கள் முரண்பட்டதால் பருத்தித்துறை – மந்திகை ஆதா...Read More

எங்களுக்கு வெளிநாடுகள் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை - பிரதமர்

Monday, September 07, 2020
புதிய அரசமைப்பு உருவாக்குவது தொடர்பில் எங்களுக்கு எந்த நாடும் பாடம் எடுக்கத் தேவையில்லை. உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எவரும் அழுத்தங்கள...Read More

பல்கலைக்கழக மாணவியை கடத்த முயற்சி - சந்தேகநபர் கைது

Monday, September 07, 2020
களனி பல்கலைக்கழக மாணவியொருவரை பலவந்தமாக காரொன்றில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் நேற்று (...Read More

ஐ.தே.கவின் தலைவிதியை மாற்ற சஜித்தால் மாத்திரமே முடியும் - திஸ்ஸ அத்தனாயக்க

Monday, September 07, 2020
(எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியின் தலை விதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர...Read More

கப்பலில் மீண்டும் தீ பரவ வாய்ப்பு - இன்று 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டது

Monday, September 07, 2020
New Diamond கப்பலை அண்மித்த பகுதியை குளிர்விப்பதற்கு இன்றும் இரசாயன பதார்த்தங்களை விசிறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெல் 212 ரக விம...Read More

டுபாயில் இருந்து வந்த இலங்கையர், நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழப்பு

Monday, September 07, 2020
இதன்போது 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவரே நேற்று நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 01.09.2020 அன்று டுபாயில் கடமை...Read More

கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு, ஓர் அன்பான வேண்டுகோள்

Monday, September 07, 2020
அன்பின் கண்டி மாவட்ட முஸ்லிம்களே! அஸ்ஸலாமு அலைக்கும் எமது இலங்கைத் திரு நாடு எமக்குப் பல்வேறு இலவச  சேவைகளை வழங்குகிறது.அவற்றில் மருத்துவ சே...Read More

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம்

Monday, September 07, 2020
உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜ...Read More

எங்களின் கட்சியில் 14 பேர் வாக்களிக்காவிட்டால், 3/2 பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் - தயசிறி

Monday, September 07, 2020
எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செ...Read More

ஜனாதிபதி ஆணைக்குழு முன், ஆஜராகினார் ஹிஸ்புல்லா

Monday, September 07, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்...Read More

மரண தண்டனை கைதி, பாராளுமன்றம் செல்ல நீதிமன்றம் அனுமதி

Monday, September 07, 2020
மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.Read More

தீப் பிடித்த கப்பலினால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டம், மதிப்பிட்டு அறிக்கை தயாரிக்க சட்டமா அதிபர் ஆலோசனை

Monday, September 07, 2020
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலின் தீயை அணைப்பதற்கு பெருமளவு நிதி செலவிடப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஏற்பட்...Read More

13 உம், 19 உம் நாட்டுக்கு சாபக்கேடு - இந்தியா தலையிட்டு எந்தப்பயனும் இல்லை - விமல்

Monday, September 07, 2020
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு க...Read More

ஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்

Monday, September 07, 2020
இலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...Read More

தற்போதைக்கு பாராளுமன்றம் செல்லப்போவதில்லை - பசில்

Monday, September 07, 2020
தற்போ தைக்கு நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் இது குறித்த திட...Read More
Powered by Blogger.