Header Ads



அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் - அநுரகுமாரவின் நிலைப்பாடு என்ன...?

Friday, September 04, 2020
(எம்.மனோசித்ரா) ஜனநாயக ஆட்சியிலிருந்து பிற்போக்கான ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்வதாக விசனம் வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அந...Read More

20 ஆவது திருத்தம், என்ன செய்யப் போகிறது...?

Friday, September 04, 2020
- சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் - அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கான வரைபு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொ...Read More

துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும்

Friday, September 04, 2020
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்...Read More

மெளலவி எனும் பெயரில், ஆணைக்குழு முன்னிலையில் அபாண்டம்

Friday, September 04, 2020
ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றிய தன்னை மௌலவி என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒருவர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா,தேசிய சூரா சபை ஜாமியா நளீமியா ஆகி...Read More

சில அமைச்சர்களின் செயற்பாடுகள், சம்பந்தமாக மிகவும் வருத்தப்படுகிறேன்

Friday, September 04, 2020
பெரும்பான்மையான மக்களின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக மிகவும் வருத்தப்படுவதாக...Read More

அபுதாபி வெடி விபத்தில் மற்றுமொரு இலங்கையர், காயமடைந்து தீவிர சிகிச்சை பிரவில் அனுமதி

Friday, September 04, 2020
அபுதாபியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியச...Read More

'அம்மலட ஆசா கொல்லோ' - பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

Friday, September 04, 2020
தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் 'அம்மலட ஆசா கொல்லோ' (Ammalata Aasa Kollo) என்ற சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கத்தை முன்னெடுத்த குற்ற...Read More

இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இருந்து, நீக்கப்படவுள்ள சில விடயங்கள்

Friday, September 04, 2020
இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து, தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன...Read More

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றில் தசைப்பிடுப்பு இருந்தால் கொரோனா இருக்கலாம் - UK ஆராய்ச்சியாளர்கள்

Thursday, September 03, 2020
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றில் தசைப்பிடுப்புக்கள் இருந்தால் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என்ற...Read More

சீனாவில் முஸ்லிம் பெண்களின் கருப் பைகள் அகற்றம் - 50.000 பேருக்கு அடைக்கலம் கொடுத்தது துருக்கி

Thursday, September 03, 2020
சீனாவில் உய்குர் இன மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சீன நிர்வாகம் முன்னெடுக்கும் அதிர்ச்சி நடவடிக்கைகளை பெண் மருத்துவர் ஒருவர் அம்பலப்படு...Read More

கூகுளில் “செக்ஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய முதல் 10 நாடுகளில் இலங்கை

Thursday, September 03, 2020
2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் “செக்ஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய முதல் பத்து நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்...Read More

தீப்பிடித்து எரியும் கப்பலால், இலங்கை கடற்பரப்பில் மோசமான பாதிப்பு - அதிகாரிகள் கவலை

Thursday, September 03, 2020
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக ஏற்படக்கூடிய பாரிய சூழல் பேரழிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி...Read More

வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Thursday, September 03, 2020
வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ப...Read More

ஷார்லி ஹெப்டோ பத்திரிக்கையை தடை செய்க - பிரான்ஸ் தூதுவராலயத்தில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்

Thursday, September 03, 2020
முஹம்மது நபியென கூறி மீண்டும் கேளி சித்திரம் வரைந்துள்ள “ஷார்லி ஹெப்டோ” பத்திரிக்கைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்து, பத்திரிக்கை ஆசிரியர் உள்...Read More

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களை அழைத்து வர, எவ்வழியிலேனும் நடவடிக்கை எடுக்கப்படும் - பவித்திரா

Thursday, September 03, 2020
(எம்.மனோசித்ரா) மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் எவ்வழியிலேனும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடி...Read More

பானாமா கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர், கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

Thursday, September 03, 2020
பாறுக் ஷிஹான் தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த   ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்...Read More

நாமலின் புதிய திட்டம், மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும்

Thursday, September 03, 2020
இளைஞர் விவகார அமைச்சரான நாமால் ராஜபக்ஷ இளைஞர் விவகார அமைச்சை உலக வர்த்தக மையத்திலிருந்து கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற...Read More

குச்சவெளி 1000 ஏக்கர் காணிக்குள், செல்ல விவசாயிகளுக்கு தடைவிதித்த பிக்கு - மீறி இறங்கினால் சிறையில் அடைப்பாராம்

Thursday, September 03, 2020
திருகோணமலை - குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏ...Read More

20 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு, கிடைக்கவுள்ள முக்கிய அதிகாரங்கள்

Thursday, September 03, 2020
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் ...Read More

விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Thursday, September 03, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரத...Read More

மரண தண்டனை கைதி பிரேம்லால், பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? நீதிமன்றமே தீர்மானிக்க முடியும் என்கிறார் சபாநாயகர்

Thursday, September 03, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜெயசேகர பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என சபாநாயகர் மஹிந்த...Read More

20 ஆவது திருத்த வரைபின் சட்டமூலம், வர்த்தமானியில் வெளியீடு

Thursday, September 03, 2020
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச சட்டமூலத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்திர...Read More

“தமிழ் மொழி பரிச்சயமுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள்” - அலி சப்ரி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை

Thursday, September 03, 2020
புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு பொலிஸ் பிரிவு...Read More

இலங்கையில் 72 மணிநேரத்தில் 89 புதிய கொரோனா தொற்றாளர்கள்

Thursday, September 03, 2020
நாட்டில் கடந்த 72 மணி நேரத்தில் 89 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்த...Read More
Powered by Blogger.