Header Ads



என்னை கைதுசெய்து, 9 மாத காலம் தடுத்து வைத்திருந்து, அடிப்படை உரிமையை மீறிவிட்டார்கள் .- அசாத் சாலி முறைப்பாடு


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி இன்று (06) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்தார்.

தன்னை கைது செய்து, சுமார் 9 மாத காலம் தடுத்து வைத்திருந்தமையினால், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அசாத் சாலி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.